மாலியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கவுமாகா கிராமத்தில் அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் பலர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு படைகள் மற்றும் ஐ.நா. அமைதி அமைப்பு ஆகியவற்றின் மீது தீவிரவாத அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள கிராமத்தில் நுழைந்த தீவிரவாதிகள் அப்பகுதியில்...
மட்டக்களப்பு புணாணையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் முன்வைத்துள்ளார். கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்துக்குட்பட்ட புணானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் பௌத்த மதவிவகார அமைச்சின் ஆதரவுடனும் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு அனுமதி...
மாட்டுக்கு புல் அறுக்கச்சென்றவரை முதலை கடித்து கொன்றதற்கு பழி தீர்க்கும் விதமாக முதலை பண்ணைக்குள் புகுந்த ஒரு கும்பல் சுமார் 300 முதலைகளை கொன்று குவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் பபுவா மாகாணத்தில் தனியார் முதலைப்பண்ணை ஒன்று உள்ளது. சமீபத்தில் 45 வயது நபர் தனது மாட்டுக்கு புல் அறுக்க முதலைப்பண்ணை அருகே சென்றுள்ளார். புல் அறுத்துக்கொண்டிருக்கும் போது உடைந்த வேலி வழியாக வெளியே வந்த முதலை ஒன்று குறித்த நபரை அடித்துகொன்று...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா  சென்ற 18 இலங்கையரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச்சென்ற 18 பேரையே அந்நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது. குறித்த 18 பேரும் இன்று காலை கடுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்நனர். அவர்களோடு அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய...
இத்தாலிக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து ஜோர்ஜியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜோர்ஜியாவில் இடம்பெறவுள்ள திறந்த பொது பங்களிப்பு தொடர்பான தலைவர்களுக்கிடையிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மேற்கண்ட விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்யை தினம் உரோமில் நடைபெற்ற உகல வனப் பாதுகாப்பு குழுவின் 24 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண சபையில் முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் இரண்டு விவகாரங்களில் பொய்யுரைத்துள்ளார் என்று உறுப்பினர்கள் பலர் சபையில் நேற்றுப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினர். இதனால் மக்களை முட்டாள் ஆக்கிவிடார் என்றும் உறுப்பினர்கள் குற்றம் சாடினார்கள். கடந்த 10ஆம் திகதி நடைப்பெற்ற அமர்வில் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் விளக்கவுரை ஒன்றை முதலமைச்சர் நிகழ்த்தினார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலக் கட்டளைக்கு அமைவாகத் தன்னால் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ நீக்கவோ முடியாது என்று...
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் ரீதியிலான குற்றச்செயல்களும், வன்முறைச் சம்பவங்களும் அதிகப்படியாக நிகழ்ந்துவருகின்றன. அரசு சார்பில் வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள் இதனை உறுதிப்படுத்துவது நமக்கு அதிர்ச்சியளிக்க கூடிய சூழலில் தற்போது கேட்பவர்களை மிகுந்த அதிர்ச்சி உள்ளாக்கும் ஓர் சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. சென்னையில் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 7 மாதங்களாக 15 பேர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த சம்பவம் குலை...
பரபரப்பின் உச்சமாக தினமும் ஏதாவது ஒரு விஷயத்தை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இதுநாள் வரை அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர்கள் பற்றி கூறியிருந்தார். இப்போது நடிகைகளை பற்றி ஒரு விஷயம் வெளியிட்டுள்ளார். அவரது பேஸ்புக் பதிவில், நிறைய பேர் எனக்கு மட்டும் தான் இதுபோல் தவறான விஷயங்கள் அதிகம் நடந்துள்ளது என்று நினைக்கிறார்கள், ஆனால் என்னுடையது மிகவும் சிறியது. நயன்தாரா, திரிஷா, காஜல்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாவிதன்வெளி பிரதேசத்திற்கான பிரதான மக்கள் பணிமனை மத்தியமுகாம் பிரதான வீதியின்  12ஆம் கொளனியில் நேற்று  16 திறந்து வைக்கப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளருமான ஏ.கே.அப்துல் சமட் தலைமையில்  நடைபெற்ற நிகழ்வில் மாகாண சபைகள் உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜயவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு அலுவலகத்தினை திறந்து...
அமரர் அருட்தந்தை எஸ்.செல்வராஜா அடிகளாரின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் சொறிக்கல்முனை சாந்த குரூஸ் அணி  ஞாபகார்த்த வெற்றி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது. அமரர் அருட்தந்தை எஸ்.செல்வராஜா அடிகளாரின் 27ஆவது ஆண்டு ஞாபகார்த்தமாக  ஏற்பாடு செய்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி சொறிக்கல்முனை சாந்த குரூஸ் விளையாட்டுக்  கழகத்தின் தலைவர் யோசப் நிக்சன் டேவிட்  தலைமையில் நேற்று சொறிக்கல்முனை சாந்த குரூஸ்  மைதானத்தில் நடைபெற்றது. இச்சுற்றில் கிழக்கு மாகாணத்திலுள்ள...