தனுஷ் ஜோடியாக ‘ராஞ்சனா’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் சோனம்கபூர். சோனம்கபூர் சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்டார். விரைவில் கணவருக்கு சொந்தமான டெல்லியில் 3 ஆயிரத்து 170 சதுர அடியில் அமைந்துள்ள ஆடம்பர பங்களாவில் குடியேறப்போகிறார். இந்த வீட்டின் மதிப்பு ரூ.173 கோடி என்கின்றனர். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடைய வீட்டின் மதிப்பு ரூ.160 கோடிதான். தொழில் அதிபரை...
நடிகர் விஷால்-சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘இரும்புத்திரை’ திரைக்கு வந்துள்ளது. இந்த படத்துக்கு எதிராக தியேட்டர்கள் முன்பு போராட்டங்கள் நடந்தன. சென்னையில் நேற்று விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து கூறியதாவது:– ‘‘இரும்புத்திரை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொழுதுபோக்கும் சமூக பிரச்சினைகள் சம்பந்தமான கருத்துக்களும் படத்தில் உள்ளன. இந்த படத்தை திரைக்கு கொண்டுவர கடைசி நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். யார் தொல்லை கொடுத்தார்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை. எல்லோரும் கடன்...
தமிழ், தெலுங்கு பட உலகில் நயன்தாராவுக்கு கடும் போட்டியாக வளர்ந்தவர் அனுஷ்கா. அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் குண்டு பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அதிகமாக சாப்பிட்டு உடல் எடையை கணிசமான அளவு ஏற்றினார். அந்த படம் வெளியான பிறகு உடற்பயிற்சிகள், யோகா, உணவு கட்டுப்பாடு என்று உடம்பை வறுத்தியும் எடை குறையவில்லை. பாகுபலி–2 படத்தில் கம்ப்யூட்டர் மூலம் உடம்பை ஒல்லியாக மாற்றி இருந்தனர். எடை போட்டதால் அனுஷ்காவுக்கு புதிய படங்கள் இல்லை....
அண்மைக்காலமாக இன்ஸ்டாகிரமானது பல்வேறு புதிய வசதிகளை அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக மற்றுமொரு வசதியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பயனர் ஒருவர் தான் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றார் என்பதனை அறிந்துகொள்ள முடியும். இப் புதிய வசதியினை Jane Manchun Wong எனும் அப்பிளிக்கேஷன் ஆய்வாளர் உருவாக்கியுள்ளார். இந்த தகவலை இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Kevin Systrom தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக...
பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார். Cambridge Analytica எனும் நிறுவனம், தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தங்களது தவறை ஒப்புக்கொண்டு, அதற்கு மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தகவல் திருட்டு தொடர்பாக உறுப்பினர்கள்...
விசேட அதிரடிப்படையினரால் தாக்குதலுக்குள்ளாகியதாக கூறப்படும் இருவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகாவந்தலா பொலிஸார் தெரிவித்தனர் பொகவந்தலா லொயினோன் தோட்டத்தை சேர்ந்த இருவரே 17.05.2018 மாலை தாக்குதலுக்கு இழக்காகியுள்ளனர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடி படையினரினாலே பாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொகவந்தலா பொலிஸ் நிலையத்தில் 17.05.2018 மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது தாக்குதலுக்கு இழக்காகிய இருவரும் பொகவந்தலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 18.05.2018 டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் அன்மைகாலமாக பொகவந்நலா...
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது டிவில்லியர்ஸ் அடித்த ஒரு ஷாட்டால் போட்டி சில நிமிடம் தடைபட்டது. ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய முக்கிமான போட்டியில் பெங்களூரு அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெங்களூ அணி வீரர் டிவில்லியர்ஸ் வாணவேடிக்கை காட்டினார். 39 பந்தில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடித்து 69 ஓட்டங்கள் குவித்து அணியின் எண்ணிக்கை வலுவான நிலைக்கு வர பெரிதும் உதவினார். அதுமட்டுமின்றி பீல்டிங்கின்...
டொலரின் பெறுமதி அதிகரிப்பதால் அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த நிலைமையை எதிர்கொள்ள முடியும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதால் டொலரின் பெறுமதி அதிகரித்து ஏனைய நாடுகளின் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைகின்றது. இந்த நிலைமை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும்,...
அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவோம் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா அழைப்பு விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது அரசியல் பேதமின்றி சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்படவேண்டும். உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் இன்றைய நாளில் அந்த மக்களின் ஆத்மா சாந்திக்காக நாம்...
  இது போன்ற பரபரப்பான போட்டிகளை முன்பே நிறைய முறை பார்த்து விட்டேன் என பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூர் - ஹைதராபாத் அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் பெங்களூர் அணி தக்கவைத்து கொண்டுள்ளது. வெற்றிக்கு பின்னர் பேசிய அணித்தலைவர் கோஹ்லி, இது...