அரசியல் நெருக்கடி காரணமாக பொலிஸ் சேவையை விட்டு அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்று ஆட்சி மாற்றத்தின் பின் நாடு திரும்பியுள்ள முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மீண்டும் பதவியில் இணைத்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியசாந்த என்ற பொலிஸ் அதிகாரியே மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளப்படவுள்ளார். இதற்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் இலங்கை வந்த பின்பு ஐக்கிய தேசிய கட்சியின் மஹர தொகுதி அமைப்பாளராக பதவி வகித்து வருவதாகவும்,...
  விசேட அதிரடிப்படையினருக்கு புதிய கட்டளையாளரை நியமிப்பதில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பதவிக்கு சிரேஷ்ட்ட பிரதி காவற்துறை மா அதிபர் எம்.ஆர்.லதீஃபை நியமிக்க இரண்டு வாரங்களுக்கு முன்னர் காவற்துறை ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. இது குறித்து காவற்துறை மா அதிபருக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் இன்னும் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை. இதன்பின்னணியில் நாமல் ராஜபக்ஷ இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமக்கு ஆதரவானஒருவர் இந்த பதவியில் நியமிக்கும் முயற்சியில் நாமல் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
  நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் நடைமுறை அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தைதான் மதிப்பதாகவும், அரசாங்கம் எடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு தாம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் ஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுவு புகூடா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுவு புகூடா மற்றும் இராஜதந்திர குழுவுடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்று விசேட சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார். இன்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநட்டு...
கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 40 புதிய அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்த 51 நாடாளுமன்ற உறுப்பினர்களும்,அமைப்பாளர் பதவிகளை மாத்திரமன்றி, நாடாளுமன்ற ஆசனங்களையும் இழக்கும் நிலை ஏற்படும். சிறிலங்காவில்,...
   காதலரினால் வெளியிடப்பட்ட நடிகை சுகன்யாவின் நிர்வாண வீடியோ….   நடிகை சுகன்யாவின் நிர்வாண வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புது நெல்லு புது நாத்து படம் மூலம் கோலிவுட் வந்தவர் சுகன்யா. 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்காவில் செட்டிலானார். ஆனால் 2003ம் ஆண்டே விவகாரத்து பெற்றுவிட்டார். இதையடுத்து அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சுகன்யாவின் நிர்வாண...
தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது. பில்டர் செய்யக் கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது. வேறு எப்படித் தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக பைப்பில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே. யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த...
பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப் படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம். * தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி...
தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவரான யாஸ்மீன் சூகாவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸிஸ் அருட்தந்தை தமக்கு தகவல்களை வழங்கியதாக சூகா அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் 200 பேர் காணாமல் போயுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை உண்மைக்கு புறம்பானது என இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள்...
  ஈறுதி யுத்தத்திற்கு முன்னரே தமிழினி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் - முன்னாள் போராளி தமிழ்கவின் பொய் பிரச்சாரம் வவுனியா பிரதேசசெயலகத்தில் இன்று (17-08)நடைபெற்ற வவுனியாவில் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக் கேட்கும் செயலமர்வில் முன்னாள் போராளி திருமதி தமிழ்கவி கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.(வீடியோ இணைப்பு) புனர்வாழ்வு பெற்ற பின் எந்தவிதமான உதவிகளும் அரசால் எங்களுக்கு வழங்கப்படவில்லை யுத்தத்தின் காரணமாக வட்டுவாகலிலிருந்து வரும்போது ஒரு சொப்பின் பையுடன்...
விபத்து என்பது எந்த நேரத்திலும் வரலாம், எப்படி வேண்டுமானாலும் வரலாம். சாலையில் ஏற்படும் விபத்தினை மட்டும் நாம் குறிப்பிட முடியாது. வீட்டில் திடீரென சமையல் அறையில் தீப்பற்றி எரிந்தால் அதுவும் விபத்தே... இவ்வாறான சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தெளிவாக விளக்கும் காட்சியே இதுவாகும். இது ஒவ்வொரு இல்லத்தரசிகளும் காண வேண்டிய காட்சி... முக்கியமாக ரிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ அல்லது போனில் கதைத்துக் கொண்டிருந்தாலோ சமையல்...