பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் தனது 34 வது பிறந்தநாளில் அடியெடுத்துவைத்துள்ளார்.பிரித்தானிய இளவரசர் வில்லியம்மை கடந்த 2011 ஆம் ஆண்டு மணந்துகொண்ட கேட் மிடில்டன், தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இந்நிலையில் இவருக்கு 34 வயதாகியுள்ளது, இதனை முன்னிட்டு பர்க்கிங்ஹாம் அரண்மனையின் சார்பில் உள்ள டுவிட்டர் கணக்கில், கேட் மிடில்டனின் பள்ளிப்பருவ புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகிய இரண்டினையும் வெளியிட்டு, இனிய பிறந்துநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. இளவரசி கேட் மிடில்டன்,...
ஸ்பெயின் நாட்டு வரலாற்றில் முதன் முதலாக மன்னரின் சகோதரியும் இளவரசியுமான கிறிஸ்டினா மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் அவருக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்பெயின் மன்னரான ஃபெலிப்பிற்கு இளவரசி கிறிஸ்டினா (50) என்ற சகோதரி உள்ளார். இளவரசிக்கும் ஸ்பெயின் நாட்டு மிகப்பெரிய தொழிலதிபரான இனாகி உர்டாங்கரின் என்பவருக்கும் கடந்த 1997ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் இணைந்து நூஸ் என்ற தொண்டு நிறுவனத்தை...
எரிமலை வெடித்த குகைகளுக்குள் 36,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் வரைந்த அற்புதமான ஓவியங்களை தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தென் கிழக்கு பிரான்ஸில் உள்ள Ardeche பகுதியில் Chauvet என்ற பழங்கால குகைகளை ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1994ம் ஆண்டு கண்டுபிடித்தனர். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எரிமலைகள் வெடித்திருக்க வேண்டும். இதனை இந்த சுற்றுப்பகுதியில் வசித்த பழங்கால மக்கள் கண்டுருக்கலாம் என...
பிரித்தானிய முன்னாள் படையினர் 6 பேர் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தமிழகத்தில் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடல்கொள்ளையர்களுக்கு எதிராக பாதுகாப்பு அளித்திருந்த அமெரிக்க கப்பல் ஒன்று நுழைந்துள்ளது. இந்த கப்பலில் இருந்த 12 இந்தியர்கள், 3 உக்ரைனியர்கள், 14 எஸ்டொனியர்கள் மற்றும் பிரித்தானிய முன்னாள் படையினர் 6 பேர் என 35 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அந்த கப்பலிலிருந்து...
கனடாவில் உள்ள சாலை ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஆற்றுக்குள் தலைகிழாக விழுந்த விபத்தில் அதில் பயணம் செய்த நண்பர்கர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Chilliwack என்ற நகரில் Connor Dash (18) மற்றும் Gerritt Niessen (18) என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வந்துள்ளனர். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இருவரும் வெளியில் சென்றுவிட்டு கார் ஒன்றில் வீடு திரும்பியுள்ளனர். அப்பகுதி...
உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மின் பகிர்மான தளத்தில் ஹேக்கர் கும்பல் புகுந்து ஏற்படுத்திய மின்தடையால் 80 ஆயிரம் பேர் இருளில் தவித்துள்ளனர்.மேற்கு உக்ரைனில் கடந்த மாதம் திடீரென்று அங்குள்ள மின் பகிர்மான தளத்தில் ஹேக்கர் கும்பல் ஒன்று தாக்குதல நடத்தி 6 மணிநேரம் வரை மின்சார வினியோகத்தை நிறுத்தியுள்ளனர். மின் வினியோகம் தடை செய்யப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு புகார் தெரிவிக்க முடியாதவாறு வாடிக்கையாளர் உதவி...
ஈராக்கில் உள்நாட்டு கலவரத்தால் சேதமடைந்துள்ள மோசூல் அணை நீர்வரத்து அதிகரிப்பால் உடைய வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐ.எஸ்.தீவிரவாதிகள் வசமிருந்த ஈராக்கின் பழமையான மோசூல் அணை தொடர் உள்நாட்டு கலவரங்களால் கடுமையாக சேதமடைந்துள்ளது. 3.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த அணையினை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஈராக் மற்றும் குர்து படைகளின் தீவிர போராட்டத்திற்கு பின்னர் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், சேதமடைந்துள்ள மோசூல் அணையினை உடனடியாக பராமரிக்க வேண்டும் என கூறி...
அமெரிக்காவில் தனது அங்கரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை இளம்பெண் ஒருவர் இணையத்தில் விற்று வருவாய் ஈட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் Gaines Towenship பகுதியில் குடியிருந்து வருபவர் பெயர் வெளியிடப்படாத 15 வயது இளம்பெண். இவர் தனது தினசரி தேவைகளுக்காக தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை இணைய நண்பர்களுக்கு விற்று 1100 டொலர் வருவாய் ஈட்டியுள்ளார். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியே இவர் தனது அந்தரங்க...
சீனாவில் தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷான்ஸி பிரதேசத்தில் குடியிருந்து வருபவர் 13 வயதான Guo. இவரது பெற்றோர் மண முறிவு பெற்றதை அடித்து சிறுமி Guo தனது சித்தி வீட்டில் தங்கி பள்ளி சென்று வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சித்தியின் வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை, சில நாட்கள் தங்களது சொந்த...
காலி துறைமுகத்தில் தரித்திருந்த அவன்கார்ட் ஆயுதக்களஞ்சிய கப்பலை கையேற்றமை சட்டவிரோதம் என்று கூறி அதற்காக 2பில்லியன் ரூபாய்களை நட்டஈடாக கோரி கடற்படையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவன்கார்ட் தரப்பு சட்டத்தரணி நிஸான் பிரேமதிரட்ன தெரிவித்துள்ளார். கடற்படையின் இந்த செயற்பாடு அவன்கார்ட் மற்றும் ரக்னா லங்கா லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையிலான உடன்பாட்டை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த கப்பலை கடற்படையினர் கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதியன்று கையேற்றனர். அவன்கார்ட் நிறுவனத்துக்கும் ரக்னா...