ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
இது அடுத்த ஆண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இது அடுத்த ஆண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.