ஜனாதிபதியை சந்திக்க தாயாராகும் மக்கள் விடுதலை முன்னணி

308

நாட்டின் நிலைமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை)  அதற்காக நேரத்தை ஒதுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

மேலும்  இச்சந்திப்பானது  செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு சந்திப்பு நடைபெறலாம் எனவும் கூறப்படுகின்றது.

SHARE