இலங்கை பாராளுமன்றத்தின் 17 வது சபாநாயகராக கடமையாற்றிய ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று (28) காலமானார்.
ஜோசப் மைக்கல் பெரேரா தனது 82 ஆவது வயதில் இன்று காலமானார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ஜோசப் மைக்கல் பெரேரா, பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.