முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய சிங்கள இளைஞர்கள்

127

 

கொழும்பு – கோட்டா கோ கமவில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கிவைத்துள்ளனர் சிங்கள இளைஞர்கள்.

முள்ளவாய்க்கால் பேவலத்தின் 13ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, போரின் வடுக்களை பெரும்பான்மையினர்த்தவர்களுக்கும் நினைவுபடுத்தி இக்கஞ்சி வழங்கப்பட்டது.

இறுதிப்போரில் சிக்குண்ட தமிழர்கள் போரின் இறுதித் தருணங்களில் இதனையே பருகினர் எனவும், போரில் பாதித்தவர்கள், மரணித்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே எனவும் தெரிவித்து குறித்த இளைஞர்கள் முள்ளவாய்க்கால் பேவலத்தினை நினைவு கூர்ந்தர்கள்.

SHARE