600 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது

107

 

600 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் சோதிவேம்படி பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இன்றிரவு இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மானிப்பாய் பொலிஸ் நிலைத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

 

SHARE