மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவ்வல பகுதியின் புராதான விஹாரைக்கு முன்னாள் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹரமக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவ்வல பகுதியின் புராதான விஹாரைக்கு முன்னாள் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹரமக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.