இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010
‹ 2004 2015 ›
இலங்கையின் 14வது நாடாளுமன்றத் தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 தொகுதிகளுக்கும்
8 ஏப்ரல் 2010
முதல் கட்சி
இரண்டாம் கட்சி
தலைவர்
மகிந்த ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க
கட்சி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
ஐக்கிய தேசிய முன்னணி
தலைவரின் தொகுதி
இல்லை
கொழும்பு மாவட்டம்
முந்தைய தேர்தல்
105 தொகுதிகள், 45.60%
82 தொகுதிகள், 37.83%
வென்ற தொகுதிகள்
144
60
மாற்றம்
+ 39
− 22
மொத்த வாக்குகள்
4,846,388
2,357,057
விழுக்காடு
60.33%
29.34%
மூன்றாம் கட்சி
நான்காம் கட்சி
தலைவர்
இரா. சம்பந்தன்
சரத்...
மும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்!
காமாத்திபுரா….மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி. ஜப்பான் மொழியியலாளரும் பயணக்கட்டுரையாளருமான ருசிரா சுக்லா என்பவர், அண்மையில் மும்பை சென்றபோது, காமாத்திபுராவுக்கு தோழி ஒருவருடன் சென்று பார்த்து, அங்கு கண்ட நிகழ்வுகளின் சோகத்தையும், துயரத்தையும் தனது...
பாலியல் குற்றத்திற்கு மரணதண்டணை என்பது சாத்தியமா? பாலியல் குற்றம் என்பது என்ன?
மிகச் சமீப காலமாக ஊடகங்கள் மூலமாகவும் பிரத்தியேகத் தகவல்கள் மூலமாகவும் கொடுமையான பாலியல் வல்லுறவுகளும் முறைகேடான பாலியல் நடத்தைகளைப் பற்றியும் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
உறவு முறையை மீறியும் வயது எல்லைகளை கடந்தும்...
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 160,000ற்கும் அதிகமான சிங்கள...
இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தமிழர்களினதும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களினதும் உரிமைகளை நசுக்குவதாக சுயாதீன அறிக்கையொன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோனியாவில் உள்ள ஓக்லான்ட் நிறுவகம் மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த பல மாத ஆய்வின் முடிவிலேயே...
கிறீஸ் மனிதன் தொடர்பில் மகிந்தவும் கோத்தாவும் விசாரிக்கப்பட வேண்டும் எங்களை அனுப்பியது இலங்கை அரசு : மர்ம மனிதன்...
மர்ம மனிதன் பிண்ணனியில் கோத்தாபாய
இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சூடுபிடித்திருக்கும் சர்ச்சைக்குரிய விடயம் இந்த மர்மமனிதன் விவகாரம். கிறீஸ் யக்கா (பேய்), கிறீஸ்மனிதன், அல்லது மர்ம மனிதன் என்ற பெயரோடு நாட்டுக்குள்...
இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன.
இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. வடக்கு மாகாண சபை கொண்டு வந்த தீர்மானமும், ஐ.நா நிலவரங்களும் அதனைக் கிளறிவிட்டிருக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது. இதனால் உண்மைகள்...
இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது… தமிழருவி மணியன்
‘மாணவருலகம் போராட்டங்களில் ஈடுபடுவதை நான் தடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகின்றனர். அவர்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவதற்காக வருந்துகிறேன். உலகம் முழுவதும் மாணவர்கள் போராடுகின்றனர். சீனாவிலும், எகிப்திலும் உருவான தேசிய இயக்கங்களுக்கு மாணவர்கள் தங்கள்...
ஆயுதப் போராட்டத்தை நோக்கி தமிழர்களை வலிந்துதள்ளும் சிங்களம் சர்வதேசம் தடுத்து நிறுத்துமா..?
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது என்பதை ஈழத்தமிழர்கள் பல தடவைகள் எடுத்துக் கூறி வருகின்ற போதிலும் சர்வதேசம் இதனை நம்ப மறுத்து வருகின்றது. ஆனால், தமிழர் தாயகப்...
துரோகிகளை இனங்கண்டு தேசியத் தலைவரின் வழியில் முன் நகருங்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டி சர்வதேசத்தை தனது போக்குக்கு கொண்டுவர தயாராகிக்கொண்டிருக்கின்ற மகிந்த அரசுக்கு இன்று தலையில் பேரிடி விழுந்திருக்கின்றது.
தமிழ் மக்களை தனது இஸ்டத்திற்கு ஆட்டிப்படைக்கலாம் என்றும் கனவு கண்டு தான்தோன்றித்தனமாக...
பிரபாகரன் இல்லை என்று நினைத்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், தமிழரசுக்கட்சியும் கூறிக்கொள்ளும் விடயங்கள் மக்கள் மனதில் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளன.
உலகத்தின் ஒவ்வொரு வரலாற்றையும் மாற்றியமைத்த பெருமைமிக்க துடிப்புள்ள இளைஞ்ஞர்களே வணக்கம்.
ஒரு வரலாற்றுப்பாதையில் எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது இப்பொழுதும் தொடர்கின்றது. எமது இனம் இன்று ஒவ்வொருதிசையில் ஒற்றுமையின்றி இருப்பதற்கு முக்கியகாரணம் பழைமைவாதக்கொள்கைகளுடன்கூடிய சிந்தனையாளரகளே...