இலங்கை செய்திகள்

இராணுவ நீதிமன்றில் யோஷித ராஜபக்ச! மஹிந்த குடும்பத்திற்கு தொடரும் சோகம்

  இலங்கை கடற்படை அதிகாரியாக செயற்படும் யோஷித ராஜபக்ச இராணுவ நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் அவர் கடற்படை சட்டத்திற்கு எதிராக, தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக தனது கடற்படை அதிகாரத்தை பயன்படுத்திய சம்பவம் தொடர்பிலே...

முப்பது வருடங்களின் பின்னர் இந்திய போர்க் கப்பல் இலங்கையில்

  முப்பது வருடங்களின் பின்னர் இந்தியக் கடற்படையின் விமானம் தாங்கி போர்க் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வரவுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ‘விக்கிரமாதித்யா என்ற விமானம் தங்கி போர்கப்பல் நாளை மறுதினம் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது....

பிறருக்காகவே பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உயிரிழந்தார்! அமைச்சர் டிலான் பெரேரா

  விருப்பு வாக்கு தேர்தல் முறை மக்களை கொலை செய்வதற்காகவே இருப்பதாக டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். எனவே, விருப்பு வாக்கு முறை முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

தொழிலற்றிருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள்

  போர் முடிவடைந்து 7 வருடங்களாகியும் போரில் ஈடுபட்ட பெருமளவான விடுதலை முன்னாள் புலிப் போராளிகள் இன்னும் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர். செய்திச்சேவை ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வடக்கின் கிளிநொச்சியில் வாழும் சிவலிங்கம் ரவீந்திரதாஸ் என்ற...

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை ஆரம்பம்!

  இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. சென்னை சூளைமேட்டில் 1986ம் ஆண்டு நவம்பர் 1ல் 4...

துரையப்பா முதல் நீலம் திருசெல்வம் வரை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்த போது இயக்கத்துக்குள்ளயே எதிர்ப்பை காட்டியவன்...

  பல அப்பாவிகளை கொலை செய்த பிரபாகரன், உங்களுக்கு வீரரா?.. என்னை ரவிராஜின் கொலையில் முடிச்சு போட முயற்சிக்காதீர்கள் என்கிறார் கருணா..! அண்மையில் சில ஊடகங்கள் ரவிராஜ் கொலையுடன் எனது பெயரையும் இணைக்கலாம் என சிந்திக்கின்றார்கள்,...

மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் இறந்துவிட்டதாக இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது...

தவறான செய்திகளை வெளியிடுவதன் ஊடாக மக்கள் மத்தியில் குழப்ப நிலையினை தோற்றுவிப்பது மட்டுமல்லாது விசமத்தனமான நடவடிக்கைகளிலும் சில இணையத்தளங்கள் செயற்படுவது நிறுத்தப்படவேண்டும். மன்னார் ஆயரைப் பொறுத்தவரை தமிழ் தேசிய அரங்கில் இருந்து என்றும்...

சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் சமய தத்துவங்களுக்கேற்பவே உருவாக்க முடியும்! ஜனாதிபதி

  நல்லினக்கத்திற்கான செயற்பாடுகளை பலப்படுத்தி நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாமல் இருப்பதற்கு அனைத்து மத தலைவர்களையும் ஒன்றினணயுமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறை, பயாகலை இந்து கல்லூரியில் இன்று இடம்பெற்ற தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு...

அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்: கயந்த கருணாதிலக

  நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் எந்தவொரு அபிவிருத்தி வேலைகளும் இடைநிறுத்தப்படாது எனவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். பென்தோட்டப் பகுதியில் உள்ள குறைந்த வருமானம்...

வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு பாடம் எடுத்த வெள்ளையர்கள்

  அரசாங்கம், புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியிலிருக்கும் போது, சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு அணியொன்று, வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கொன்றை இன்றைய தினம் நடைபெற்றது. யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று...