இலங்கை செய்திகள்

போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவ படையை அனுப்பிய பிரான்ஸ்

தொடர் அட்டூழியங்களை நிகழ்த்தி வரும் ‘போகோ ஹாரம்’ என்ற தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக போராடி வரும் நாடுகளுக்கு உதவும் வகையில் பிரான்ஸ் கூடுதல் ராணுவ படையை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா(Nigeria),...

இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வனஇலாகா அதிகாரிகள் -ஆனந்தன் எம்.பி

வவுனியா பூம்புகார் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை வனஇலாகா திணைக்களத்துக்கு உரிய காணிகள் என்று அடையாளம் இட்டு அக்காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை வனஇலாகா அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அச்சமும் கவலையும் அடைந்துள்ள...

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பதவி விலகல்?

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் வங்கிச் செயற்பாடுகளிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்க தீர்மானித்திருப்பதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.  மூவரடங்கிய விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப் பெறும்வரை அவர் விலகி இருக்க...

பாதுகாப்புச் செயலாளரை பணி நீக்குவது குறித்து கவனம்

பாதுகாப்புச் செயலாளர் யூ.டி. பஸ்நாயக்கவை பணி நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பஸ்நாயக்கவின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய நிறைவேற்று பேரவைக் கூட்டத்தில் பஸ்நாயக்கவின் நடவடிக்கைகள் குறித்து...

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 7ம் திகதிக்கு முன்னதாக வெளியாகும் – பரீட்சைகள் திணைக்களம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இவ்வாறு...

அரச ஊழியர்களின் பண்டிகை முற்கொடுப்பனவு 10,000 ரூபாவாக உயர்த்தப்படும் –  கரு ஜயசூரிய

அரச ஊழியர்களின் பண்டிகை முற்கொடுப்பனவு 10,000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது என பொதுநிர்வாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு தற்போது பண்டிகை முற்கொடுப்பனவாக 5000 ரூபா வழங்கப்படுகின்றது. அரச மற்றும் தனியார்...

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் விசேட கூட்டம்

தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால, இன்று சகல அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து...

போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விசேட வீடமைப்பு திட்டம்

போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக விசேட வீடமைப்பு திட்டமொன்றை இராணுவம் அறிமுகம் செய்ய  உள்ளது. போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட...

பிரபாகரனின் மரணித்தது எப்படி? ஐ.நா விசாரணை தொடருமா?:கலம் மக்ரே உடன் இனியொரு நேர்காணல்

    பிரபாகரனின் மரணித்தது எப்படி? ஐ.நா விசாரணை தொடருமா?:கலம் மக்ரே உடன் இனியொரு நேர்காணல்-காணொளி இணைப்பு- பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 இல் மூன்று பகுதிகளாக வெளியான ‘No Fire Zone’ என்ற ஆவணப்படம் மட்டுமே...

இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து...

    ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே…! ■ கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று...