பிராந்திய செய்திகள்

நல்லூரில் அர்ச்சனையில் பிளாஸ்டிக் தட்டுகள்

யாழ் நல்லூர் கந்தனின் மகோற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயச் சுழலில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக்கிலாலான  அர்ச்சனை தட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. நல்லூர் மகோற்சவம் அரம்பிப்பதற்கு முன்னரே யாழ் மாநகரசபை ஆணையாளர்  பிளாஸ்டிக்...

புத்தூர் வளர்மதி சனசமூக நிலையம் மற்றும் வளர்மதி விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவில்...

  புத்தூர் வளர்மதி சனசமூக நிலையம் மற்றும் வளர்மதி விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது.

யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது! -நீதிபதி இளஞ்செழியன்

அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 141 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...

பொருளாதார மத்திய மையம் தொடர்பாக முதியவரின் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள்!

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு தா.மகேஸ்வரன் (வயது 73) மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார...

சுயதொழில் முயற்சிக்கு உதவித்திட்டம் வழங்குதல்

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பாக திருமண அலங்கார தொழிலுக்கான பொருட்களை வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம்...

பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களுக்கு உடனடியாக நட்டயீடு -மின்சக்தி அமைச்சர் சியம்பலாபிட்டிய

கினிகத்தேன பொல்பிட்டியவில் புதிகாக நிர்மாணிக்கப்படும் போட்லெண்ட் நீர் மின்சார நிலையத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களை 11.08.2016 வியாழக்கிழமை காலை சந்தித்து உரையாடியபோதே...

வவுனியா சிறுமி ஹரிஸ்ணவி பாலியல் துஸ்பிரயோக கொலை வழக்கு சந்தேக நபர் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிபந்தனையுடன் கூடிய...

வவுனியா சிறுமி கங்காதரன் ஹரிஸ்ணவியின் பாலியல் துஸ்பிரயோகக் கொலை வழக்கின் சந்தேக நபராகிய பாலசிங்கம் ஜனார்த்தனனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் புதனன்று அரச தரப்பு சட்டவாதியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிபந்தனையுடன் கூடிய...

மதில் இடிந்து வீழ்ந்ததில் சிறுமி மரணம்

  வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த 01 வருடமும் 6 மாதங்களுமான சிறுமி மதில் இடிந்து வீழ்ந்து மரணமானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டெடன் தோட்டத்தைச் சேர்ந்த வை.லக்மிதா என்ற சிறுமியே இவ்வாறு...

முன்னாள் போராளியின் பூதவுடலை பொறுப்பேற்க எவரும் இல்லாத நிலை

யாழ்ப்பாணத்தில் கடந்த 7ஆம் திகதி உயிரிழந்த முன்னாள் போராளியின் பூதவுடலை பொறுப்பேற்க எவரும் இல்லாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம்...

விச ஊசி குற்றச்சாட்டை நிராகரிக்கும் புனர்வாழ்வு ஆணையாளர்

புனர்வாழ்வு முகாம்களில்  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக்க ரத்நாயக்க நிராகரித்துள்ளார். இறுதிக்கட்ட போரின் போது கைதுசெய்யப்பட்ட...