பிராந்திய செய்திகள்

கொடிகாமத்தில் காணாமல் போன சிறுமி திருகோணமலையில் மீட்பு! மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சி!

யாழ்.கொடிகாமம் பகுதியில் கடந்த 1ம் திகதி காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி திருகோணமலை பகுதியிலிருந்து நேற்றய தினம் மீட்கப்பட்டு யாழ்.மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 1ம் திகதி கோவிலுக்கு சென்றிருந்த...

150 மில்லியன் ரூபாய் பெறுமதியான கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் எஸ்.பிக்கு தொடர்பா?

கொழும்பு 7 இல் உள்ள வீடொன்றிலிருந்து 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் முன்னாள் உயர்கல்வியமைச்சர் சந்தேகநபரா என்பதை  ஆராயுமாறு கொழும்பு பிரதான நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்,18 ம்...

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட வேண்டும்

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதல் சம்வத்தை அரசாங்கம் மெய்யாகவே கண்டித்தால், சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு...

வாழைச்சேனையில் விளை நிலங்கள் பாதிப்பு

மடக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் வாழைச்சேனை விவசாய திணைக்களத்திற்கு உட்பட்ட விவசாய பிரதேசத்தில் பல வாய்க்கால்கள் உடைப்பெடுத்தமையால் பெருமளவிலான வயல் நிலங்கள்...

இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரிய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று இரவு ஹிக்கடுவை - ஆராச்சிகந்த பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம்...

வெடிகுண்டுடன் புத்தளத்தில் நபர் ஒருவர் கைது

புத்தளம் , தில்ஹடிய பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரின் வீட்டில் இருந்து நேற்றைய தினம் இந்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம்...

பிள்ளையான் மீதான விசாரணைகள் புலனாய்வு பிரிவினரால் திசை திருப்பப்படுகிறதா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும், வாகனம் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக பிள்ளையானிடம் விசாரணை செய்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜோசப் பரராஜசிங்கம்...

சர்வமத மாநாடு இன்று முற்பகல் கொழும்பில் ஆரம்பமானது.

இலங்கை தேசிய சமாதான சபையினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாக இந்த மாநாடு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார். மாநாட்டில் பெரும் எண்ணிக்கையிலான...

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய ஊழியர்கள் 05 பேர் பணி நீக்கம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 3ம் மேடையில் காணப்பட்ட 02 திரைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 05 பேர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். புகையிரத உப பணியாளர்கள் குழுவின் ஊழியர்கள் 05 பேர்...

பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெண்: பிறந்து 29 நாட்களேயான ஆண் சிசு

பிறந்து 29 நாட்களேயான ஆண் சிசு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று வாழைச்சேனை பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைதாகியுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதாகியுள்ளதாக...