செய்திகள்

மக்களின் காணிகளை கடற்படை சுவீகரிப்பதுதான் இன நல்லிணக்கமா? -சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

வட்டுவாகலில் பொதுமக்களினுடைய காணிகளை கடற்படைக்கு வழங்குவதற்காக அளவீடு செய்யும் நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் செயற்பாடா நல்லிணக்கம்? இது இன நல்லிணக்கத்தின் அடையாளம் அல்ல எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி...

மஹிந்தவின் விஜயத்திற்கு மலேசியத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு – தமிழர்கள் அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

மஹிந்த ராஜபக்சவின் மலேசிய வருகைக்கு எதிராக மலேசிய மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். மேலும் மஹிந்தவின் வருகைக்கு எதிராக மலேசிய தமிழ் உணர்வாளர்கள் மலேசிய காவல்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மலேசிய...

அழையா விருந்தாளி மஹிந்த – மலேசிய பயணம் வெளிவந்தது உண்மை முகம்!

சுதந்திரக் கட்சியின் 65ஆம் ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளாமல் தப்பிக் கொள்வதற்காகவே மஹிந்த மலேசியா சென்றுள்ளார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடக...

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் தொடரும் பரவிபாஞ்சான் மக்கள் போராட்டம்!

பரவிபாஞ்சானில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் காணிகளையும் இரண்டு வாரத்தில் பெற்றுத் தருவதாக எதிர் கட்சி தலைவர் வழங்கிய உறுதிமொழி நிறைவேறாத நிலையில், பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும்தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று இரவு...

பான் கி மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

பாதிக்கப்பட்ட எமக்கு நீதி வழங்குங்கள் என ஐ.நா செயலாளரின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பொது மக்கள் முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற...

மூன்று பிள்ளைகளின் தந்தையை வெட்டிக் கொலை ! கணவன் மனைவிக்கு மரண தண்டனை

மூன்று பிள்ளைகளின் தந்தையை வெட்டிக் கொலை செய்த கணவன் மனைவி உட்பட மூன்று பேருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அம்பலாங்கொடை பிரதேசத்தில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம்...

இந்தியாவின் தொழில்நுட்ப கற்கைகளை பெற்றுக்கொள்ள இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இந்தியாவில் தொழில்நுட்ப கற்கைகளுக்கு புகழ் பெற்ற நிறுவனமாகிய Indian Institutes of Technology (IITs)யில் திறமை மிக்க இலங்கையைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை 2017-2018 கல்வி ஆண்டிலிருந்து ஏற்படுத்திக் கொடுக்க...

நல்லுாரில் வேட்டி கட்டி வந்த பொம்பிளை யார் தெரியுமா?

நல்லுாரில் பலரது கவனத்தையும் ஈர்ப்பதற்காக வேட்டி கட்டி வந்துள்ளார் ஒரு பெண். இவர் யாழ் மாவட்ட பெண்கள் உரிமை செயற்பாட்டாளரான ரஜனி என தெரியவருகின்றது. நல்லுார் திருவிழாவில் பல்லாயிரம் மக்கள் வந்திருந்த நிலையில் இது...

கனடாவில் தாலியில் புலிகளின் தலைவர்

    தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழர் அடையாளங்களுடன் தாலியில் செதுக்கி திருமணம்! தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உருவத்தை தாலியில் செதுக்கி திருமணம் ஒன்று கனடாவில் நடை பெற்று உள்ளது. கனடாவில் வாழந்து...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானுக்கு இன்று கொடியேற்றம்!

  அன்னதானக் கந்தன் எனப் பக்தர்களால் போற்றிப் புகழப்படும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல்-3.10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 15 தினங்கள்...