செய்திகள்

கிளிநொச்சியில் மே தின நிகழ்வுகள் அமைச்சர் பொ.ஜங்கரநேசன் கொடி அசைத்து ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார்.

  கிளிநொச்சியில் வட மாகாண கூட்டுறவாளர்களின் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றது. கிளிநொச்சி கரடிபோக்குச் சந்தியில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகிய மேதின ஊர்வலம் டிப்போச்சந்தி கூட்டுறவாளர் மண்டபத்தை சென்றடைந்தது. வட மாகாண விவசாய மற்றும்...

ஜெயலலிதா மது விளக்கு காமிடி-காணொளிகள்

    ஜெயலலிதா மது விளக்கு காமிடி-

மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்த ஜெயா – சசி கும்பலின் சொத்துக்களைப் பறிமுதல் செய் ! கைது செய் !...

  1991-1995 முதலாவது ஆட்சிக்காலத்தில் ஜெயா-சசி கும்பல் ஆற்றிய ‘சாதனையின்’ ஆவணத் (ஆணவத்) தொகுப்பு இது. முழு தமிழகத்தையே கேட்பார் கேள்வியின்றி கொள்ளையடித்தன் விளைவாக அடுத்து வந்த சட்ட மன்ற தேர்தலில் ஜெயா-சசி கும்பல் மக்களால்...

பிரபாகரனைப்பிடித்து இராணுவம் சித்திரவதை செய்து கொல்லவில்லை அவர் அப்படி கோழைத்தனமாக மடியும் தலைவர் அல்ல கருணாவின் பரபரப்பு பேட்டியால்...

பிரபாகரனைப்பிடித்து இராணுவம் சித்திரவதை செய்து கொல்லவில்லை அவர் அப்படி கோழைத்தனமாக மடியும் தலைவர் அல்ல கருணாவின் பரபரப்பு பேட்டியால் சர்ச்சை

ஜெயாவின் நீலிக்கண்ணீர் – டாஸ்மாக் முற்றுகை-காணொளிகள்

  ஜெயாவின் நீலிக்கண்ணீர் – டாஸ்மாக் முற்றுகை-காணொளிகள் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஏப். 20, 2016 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தின்...

கூட்டுறவாளர்களின் மேதினத்தில் கட்சி பேதங்களற்று அணி திரள்வோம்: ஐங்கரநேசன்

  வடக்கு கூட்டுறவாளர்களால் கொண்டாடப்படவுள்ள மேதினப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கட்சி பேதங்களற்று அனைவரையும் அணி திரளுமாறு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில், வடமாகாண கூட்டுறவு அமைப்புகளும் கூட்டுறவுத்...

காதலியுடன் உல்லாசகமாக இருந்த கருணா அம்மான். (only 18+ காணொளி)

    காதலியுடன் உல்லாசகமாக இருந்த கருணா அம்மான். (only 18+ காணொளி) காதலியுடன் உல்லாசகமாக இருந்த கருணா அம்மான். கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் இவனின் உல்லாச வாழ்க்கைக்காக தமிழ் இனத்தை காட்டிக் கொடுத்த துரோகி. (

மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பப் பெண் உயிரிழப்பு

  மட்டக்களப்பில் இருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட உதய தேவி புகையிரதத்தில் குடும்பப் பெண் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸ் தெரிவித்தனர். ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கும் வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கும் இடையில்...

நாளை மதுபான சாலைகளுக்கு பூட்டு

சர்வதேச தொழிலாளர் தினமான, நாளை ஞாயிற்றுக்கிழமை மே 1ஆம் திகதியன்று, மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. மே தினக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் மாவட்டங்களிலேயே மேற்படி கடையடைப்பு இடம்பெறும் எனவும்...

வாழைச்சேனை பஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் பலி

  வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கும்புறுமூலை பிரதேசத்தில் இடம் பெற்ற பஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பகுதியில் இருந்து...