செய்திகள்

மட்டக்களப்பில் விக்டர் அணைக்கட்டினை பார்வையிட்ட விவசாய அமைச்சர்

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானைக் கண்டம் ஈச்சையடி பிரதேசத்திலுள்ள விக்டர் அணைக்கட்டினைப் பார்வையிடுவதற்காகப் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இதன் போது விக்டர்...

மஹிந்தவுக்கு சொந்தமான காணி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பறிமுதல்

டீ.ஏ. ராஜபக்ச அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில் அடிப்படை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமைக்கு எதிராக, விசேட விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த காணியை வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த கூடாதென்பதே டீ.ஏ....

ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று திங்கட்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

  ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று திங்கட்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். ஜப்பான் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள மூன்றாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற கெளரவத்தை இதன்மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்டுள்ளார்....

கொழும்பில் வெட்டிக்கொலை செய்யப்பட்டவரின் சடலம் மீட்பு

கொழும்பு பொரல்லை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட கித்துல்வத்தை கொல்ஃப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். பொரல்லை காவற்துறையினர் இன்று காலை இந்த சடலத்தை மீட்டுள்ளனர். காலை 6.5 அளவில்...

சேயா சிறுமியை கொண்டயாவின் சகோதரே கொலை செய்தார்

கொட்டாதெனிய சேயா என்ற சிறுமியை கொண்டாய என்ற நபரின் சகோதரரே கொலை செய்துள்ளதாக பொலிஸார் இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர். மினுவன்கொட நீதிமன்றில் இன்று நடைபெற்ற விசாரணைகளின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. சேயா கொலையை கொண்டயா...

முகநூலில் ஜனாதிபதியை அவதூறு செய்த அரசியல்வாதிக்கு பிணை

முகநூலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவதூறு செய்த அரசியல்வாதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக போட்யிடியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இழிவுபடுத்தும் வகையில் முகநூலில் தகவல் வெளியிட்டதாக...

 மீள்குடியேற்றப்பட்ட தொப்பிகல மக்கள் அடிப்படை வசதிகளின்றி கடும் அவதி

மட்டக்களப்பு, தொப்பிகல பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி கடும் நெருக்கடியான வாழ்க்கையை கழித்து வருவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கொழும்பு நியூஸ் டுடே செய்திச் சேவை தொப்பிகல மீள்குடியேற்ற மக்களின் கருத்துக்களை...

விமானப் படைக்கு சொந்தமான பேருந்தும் இ.பே.சபை பேருந்தும் மோதி தடம்புரண்டது

ஏ9 வீதி பூனாவ பகுதியில் இன்று காலை விமானப் படைக்கு சொந்தமான பேரூந்தும் இ.போ.ச பேரூந்தும் நேருக்கு நேர் மோதி தடம் புரண்டதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மதவாச்சி, பூனாவ,...

மட்டு.வெல்லாவெளியில் வீதி மற்றும் பிரதேச செயலகத்தினை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் யானைகளின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த நிரந்தர நடவடிக்கையினை எடுக்குமாறு கோரி பிரதேச மக்கள் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் வீதியினை மறித்து போராட்டத்தினை மேற்கொண்டு...

ஆம்புலன்ஸ் வண்டியில் கர்ப்பிணித்தாய்க்கு பிரசவம் – விசாரணைக்கு சுகாதார அமைச்சர் உத்தரவு

ஆம்புலன்ஸ் வண்டியொன்றில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தை பிரசவிக்க நேர்ந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் பொலன்னறுவை ஹிங்குராக்கொடையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மின்னேரிய...