உலகச்செய்திகள்

பிரித்தானியாவில் 65 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய எலிசபெத் மகாராணி: வெளியாகிறது நாணயம்

  பிரித்தானியா மகாராணியாக இருந்து வரும் எலிசபெத் அவர்கள் வருகிற பிப்ரவரி 5 ஆம் திகதியோடு வெற்றிகரமாக தனது 65 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார். பிரித்தானிய அரச குடும்பத்தில் நீண்ட ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய...

கனடிய மசூதியில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி…அதிர்ச்சியில் இஸ்லாமியர்கள்

கனடாவில் மசூதி ஒன்றிற்குள் நுழைந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். Quebec நகரில் அமைந்துள்ள மசூதியில் மாலை 8 மணியளவில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது மர்மநபர்...

ஐயோ இந்த மாணவியின் நிலை

சென்னை, கோவை, மதுரை சேலம், திருச்சி போன்ற நகரங்களில் ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்கள் எழுச்சியால் பெரும் வெற்றி பெற்றது. இதில் உலகமே வியந்த விஷயம் என்னவென்றால் நான்கு நாட்கள் போராட்டத்தில் காவல் துறை கொடுத்த...

டொனால்ட் ட்ரம்ப்பை இலங்கைக்கு வருமாறு அழைக்கும் தமிழ் நண்பன்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நெருக்கமானவரான ஷலாபா ஷல்யகுமார் என்பவர் விரைவில் இலங்கை வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் தொழிற்சாலை துறைக்கு தொடர்புடைய வர்த்தகர் என கூறப்படுகின்றது. அத்துடன் அவர் இலங்கைக்கான புதிய...

சுவிஸில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்கள் குறித்த விபரங்கள் வெளியானது..!

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்தாண்டு மட்டும் புகலிடம் கோரி சென்ற இலங்கை குடிமக்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் புகலிடம் கோரி வந்த வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை கடந்த 2015-ம் ஆண்டை...

பீட்சாவை திருமணம் செய்துகொண்ட இளம் பெண்: வைரலாகும் புகைப்படம்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பீட்சா உணவு அதிகம் பிடிக்கும் என்பதால் அதனை திருமணம் செய்துள்ளது விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர்(18). பீட்சாவை அதிகம் விரும்பி...

கொல்லப்பட்ட சுரேன்: இவர் கனடாவில் இருந்து எதற்காக லண்டன் வந்தார் ?

  பிரித்தானியாவின் மில்டன் கீன்ஸ் பகுதியில், கடந்த சனிக்கிழமை அதிகாலை சுரேன் என்னும் தமிழர் அடித்துக் கொல்லப்பட்டதும். அவரது உடல் கோப்பிரட்டிவ் கடையின் கார்பார்கில் இருந்து மீட்க்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. 32 வயதான சுரேன் சிவானந்தன்...

நபரின் வாய் வழியாக வந்த 6 அடி நீள நாடாப்புழு அதிர்ச்சியில் மருத்துவர்கள்

இந்தியாவில் 48 வயது நபர் ஒருவரின் சிறுகுடலில் இருந்த 6 அடி நீளம் கொண்ட நாடப்புழுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர். 48 வயதான தீபன் என்ற நபர் கடந்த 2 மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு...

நுரையீரல் இல்லாமல் வாழ்ந்து வந்த அதிசய பெண்..! கனடா மருத்துவர்களின் புதிய சாதனை

  கனடாவில் மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக ஆறு நாட்கள் நுரையீரல் இல்லாமல், வாழ்ந்து வந்த பெண்ணை மருத்துவர்கள் காப்பாற்றி உலக அளவில் சாதனை படைத்துள்ளனர். ஆறு நாட்கள் நுரையீரல் இல்லாமல், வாழ்ந்து வந்த பெண்ணை மருத்துவர்கள்...

நந்தினியின் பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து உள்ளே கையை நுழைத்து வயிற்றில் இருந்த சிசுவை வெளியே எடுத்து, அதை நந்தினியின்...

  மணிகண்டனுடைய அட்டூழியங்கள் அந்த பகுதியில் பிரபலமானவை. இந்து முன்னணி நிர்வாகியான இவன் பொது இடத்தில் வன்முறை செய்வதில் தொடங்கி அனைத்து வகையான அத்துமீறல்களையும் செய்யக்கூடியவன். பொதுக்கூடங்களில் புகுந்து கலவரம் செய்த வழக்கெல்லாம் இவன் மீது உண்டு. இந்நிலையில்...