காணொளிகள்

கே.பியைக் கைதுசெய்யவில்லை. இது பாரிய அநீதியாகும். சட்டம் ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு ஏற்றாற்போல செய்யப்பட்டது என்பதே இதனூடாகத் தெரிகிறது. இதற்கு...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் பொறுப்பாளரும் இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் என அறிவிக்கப்பட்டவருமான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைதுசெய்ய உடன் உத்தரவிடுமாறு...

அரசியலில் மானம் ரோசம் எல்லாம் கிடையாது இந்த வீடியோவை பார்த்தால் புரியும்

  அரசியலில் மானம் ரோசம் எல்லாம் கிடையாது  இந்த வீடியோவை பார்த்தால் புரியும்   // Post by Mohamed Sanas.

Sinhala Jokes – Gangnam Style – MY3 Version – Sinhala Funny Video with Mahinda...

  Sinhala Jokes - Gangnam Style - MY3 Version - Sinhala Funny Video   Mahinda Rajapaksa Gangnam Style Funny Video song.

தழிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை இரண்டும் தழிழ் மக்களுடன் பின்னிப்பினைந்த ஒன்று அதை யாராலும் மாற்றி அமைக்க முடியாது...

  ஜனாதிபதியின் அதிகார ருசியை மைத்திரிபாலா அனுபவிக்க தொடங்கியதன் பின் அதனை அவர் விட்டுக்கொடுப்பாரா என்பது தொடர்பில் காலம்தான் பதில் சொல்லவேண்டும்-தழிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை இரண்டும் தழிழ் மக்களுடன் பின்னிப்பினைந்த ஒன்று அதை யாராலும் மாற்றி...

தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை சிங்களத் தலைமைத்துவங்களினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை – ஊடகவியலாளர் மகாநாட்டில் செல்வம் அடைக்கலநாதன்.

  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோக் கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகாநாடு ஒன்று வவுனியாவில் அமைந்திருக்கும் அவரது கட்சியின் அலுவலகத்தில் 13.01.2015 அன்று 2.30 மணியளவில்...

வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு நுழைவாயில் முன்பாக கைக்குண்டு வீச்சு- நேரடியாக படம் பிடித்த தினப்புயல் ஊடகவியளலர்

  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. எனினும் வீசப்பட்ட குண்டு வெடிக்கவில்லை. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இனந்தெரியாதோர் கைக்குண்டை வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். இதனால் 3.30 மணிக்குப் பின்னரான வாக்களிப்பு பாதிக்கப்பட்டதுடன்,...

+13 தருவேன் என்று சொன்ன மஹிந்தராஜபக்ச -13ஐ கூடத்தரவில்லை இணைந்திருந்த வட கிழக்கைக்கூட பிரித்துவிட்டார் வாய்திறந்து உலகத்திற்கே...

  +13 தருவேன் என்று சொன்ன மஹிந்தராஜபக்ச -13ஐ கூடத்தரவில்லை இணைந்திருந்த வட கிழக்கைக்கூட பிரித்துவிட்டார் வாய்திறந்து உலகத்திற்கே மஹிந்த கூறியது பொய் வடமாகாணசபையில் என்ன அதிகாரம் இருக்கிறது? –முப்பதுவருட கால போராட்டத்திற்கு ஒரு முடிவு கிடைக்க...

இனப்படுகொலை என்பது இரு பிரதான கட்சிகளுமே செய்து வந்தன இந்த நிலையில் மைதிரிபாலசிறிசேனவை தமிழ்பேசும் மக்கள் எப்படி ஆதரிக்கலாம்...

  இனப்படுகொலை என்பது இரு பிரதான கட்சிகளுமே செய்து வந்தன இந்த நிலையில் மைதிரிபாலசிறிசேனவை தமிழ்பேசும் மக்கள் எப்படி ஆதரிக்கலாம் என்று முன்னால் வர்த்தக வணிக அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களிடம் தினப்புயல் இணையத்தளம் அதிரடி கேள்விகள்-வீடியோஇணைப்பு   ...