அருட்தந்தை ஒருவர் தான் விரைவில் சுட்டுக் கொலை செய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளமை கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அருட்தந்தையர்களுக்கான விசேட திருப்பலி ஒன்று ஆயர் தலைமையில் மட்டக்களப்பு ஆயரில்லத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் அருட்தந்தை ஒருவர் தனக்கு ஆயரில்லத்தில் உள்ள சிலரால் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் அச்சுறுத்தல் குறித்து அருட்தந்தையர்கள் மத்தியில் ஆதங்கப்பட்டதுடன் என்னை துப்பாக்கி முனையில் கொலை செய்யப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார். இது குறித்து...
  வந்துரப்ப பிரதேசத்தில் தம்பதியினர் திடீரென உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகலவத்தை, வந்துரப்ப பிரசேதச்தில் வசிக்கும் 59 வயதுடைய வன்னி ஆராச்சிகே உபாலி டயஸ் மற்றும் அவரது மனைவி சந்திரிகா அமரசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடும் வாந்தி பேதியால் கணவன்,மனைவி தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த நிலையில், கணவன் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மனைவி நேற்று (27) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் அமைதியற்ற சூழல்நிலை ஏற்படுமானால் அது சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். சட்டம் ஒழுங்கு அதன்படி, பெந்தர, அஹூங்கல்ல, கொஸ்கொட, ரத்கம, ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பா போன்ற நாடுகளில் மக்கள் அமைதியான சூழலில்...
  பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மருதமுனை மதரஸா ஒன்றில் மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சூடான காலநிலையில் நீண்ட நேரம் வெளியே செல்ல வேண்டாம் என சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு போன்றவை அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் மருதமுனை மதரஸா மெளலவி ஒருவர் சிறு வயதை உடைய மானவர்களுக்கு இவ்வாறான சித்திரவதை ஒன்றை மேற்கொண்டுள்ளார். புனித ரமழான் மாதத்தில் நோன்பாளியாக...
  தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் காலி கராபிட்டிய பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த மருத்துவமனைக்கு ஜேர்மன் - இலங்கை நட்புறவு மகளிர் வைத்தியசாலை என பெயரிடப்பட்டுள்ளது. ஜேர்மன் அரசின் உதவியுடன் இந்தக் வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமி பேரிடருக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டன. மருத்துவ வசதிகள் கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளமையினால், கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஏனைய பெண்களுக்கும் மிகவும் வசதியாக...
  தமிழ் சினிமாவும் சரி, தமிழக அரசியலிலும் மக்கள் இவர் இல்லையே என ஏங்குவது விஜயகாந்த்தை நினைத்து தான். சினிமாவில் தனது நாட்டுப்பற்றை வெளிக்காட்டி வந்தார். சிறந்த தலைவனுக்கு ஏற்ற குணங்களுடன் சினிமா, அரசியல் என இரண்டிலும் கலக்கி வந்தார். அரசியலில் நுழைந்த சில காலங்களிலேயே எதிர்க்கட்சி என்ற அளவிற்கு வளர்ந்தார். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் அப்படியே வீட்டில் முடங்கினார், இப்போது அவர் நம்மைவிட்டு மொத்தமாக பிரிந்துவிட்டார். சொத்து இந்த நிலையில் அரசியலில் விஜயகாந்த்...
  தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இரண்டாம் திருமணம் நடந்தது. தன்னுடைய காதலரை கரம்பிடித்து அமலா பால் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அமலா பால் நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆடு ஜீவிதம். மலையாளத்தில் உருவாகி பான் இந்தியா படமாக வெளிவரவிருக்கும் இப்படத்தை பிளஸ்ஸி இயக்கியுள்ளார். பிரித்விராஜ் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் உண்மை சம்பவத்தை...
  நடிகர் விஜய் அரசியல் செல்வதால், சினிமாவில் இருந்து முழுமையாக விலகப்போவதாக அறிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது. தளபதி 69 தான் விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படுகிறது. இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து தொடர்ந்து பல கேள்விகள் எழுந்து வருகிறது. வெற்றிமாறன் தான் இயக்கப்போகிறார் என தகவல் வெளிவந்த நிலையில், இதுகுறித்து அவரே பேசியுள்ளார். சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில் 'தளபதி விஜய்யின்...
  தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படங்களில் ஒன்று ஷாஜகான். இப்படத்தை ரவி என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை ரிச்சா பலோட், விவேக், கிருஷ்ணா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதில் கதாநாயகியாக நடித்து 90ஸ் கிட்ஸ் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ரிச்சா பலோட். சிறு வயதிலிருந்தே நடிக்க துவங்கிய நடிகை ரிச்சா பலோட், தெலுங்கு சினிமா மூலம் தான்...
  நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் நடிப்பில் இதுவரை பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதே போல் சில ஹிட் திரைப்படங்களையும் அவர் தனது திரை வாழ்க்கையில் தவறவிட்டுள்ளார். அஜித்...