நுண்கடன்களை செலுத்த முடியாத குடும்பங்களைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட பெண்கள் உயிரை மாய்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நிதிக் கடன் விவகாரம் மீதான விவாதம் இடம்பெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. நுண்கடன் இந்த சட்டமூலத்தின் முக்கிய நோக்கம் கடன் மற்றும் நுண்கடன் வணிகங்களை ஒழுங்குபடுத்துவது மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதாகும்...
  உழவு இயந்திரத்துடன் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (12.01.2024) வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் 31வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணை குறித்த நபர் பணி முடித்து வீடு திரும்பிச் சென்று கொண்டிருக்கும் வேளை இரவு 10.00 மணியளவில் மருதங்கேணி நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சடலம்...
  கெசல்வத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ பல தகவல்களை ளெியிட்டுள்ளார். இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து உத்தரவு இக்கொலை வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார்...
  பிரபாகரன் தனது பணியாளர்களை போரில் சரணடைய அனுமதித்தது ஏன்? ஆயுதப் போராட்டத்தில் அது கலாச்சாரம் இல்லை என்றாலும், அதைச் செய்ய அவரை எது தூண்டியது அல்லது அவரது போரின் முடிவு அவருக்குத் தெரியுமா? தொடர்புடையவை மொத்தம் (36) வகைப்படுத்துக பரிந்துரைக்கப்பட்டவை ஐயா, தமிழீழத்தில் சிங்கள ராணுவத்தினர்க்கு எதிராக போரிட்டவர்கள் யாரும் பணியாளர்கள் அல்ல. தமிழீழ மக்களின் விடுதலைக்காக, தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்விற்காக ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து, தங்களின் இனத்தின் விடுதலைக்காக தியாக...
மட்டக்களப்பு மாவட்டத்தில்  அடை மழை காரணமாக   பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட அரசாங்க அதிபர் நேரடியாக சென்று  கள விஜயம் மேற்கொண்ட போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை சம்பந்தமாக கல்வி சமூகத்தினால் எவ்வித முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் அடைமழை காரணமாக மாவட்டத்தில் கிரான் பிரதேசத்தில் புலி பாய்ந்தகல். வாகரையில் கல்லறிப்பு சித்தாண்டில் ஈரள  குளம் போன்ற இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தற்காலிக...
  ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தேசியத்தலைவர் பயன்படுத்திய கவசாக்கி சிறியரக படகு இதனுடாகத்தான் மறு கரை சென்றதாக கூறப்படுகிறத
  காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று(12) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில்கலந்துகொண்டிருந்தார். இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் நீதிமன்ற கட்டளையினை மீறியதாக தெரிவித்து வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். பிணையில் விடுதலை கைதுசெய்யப்பட்டவர்கள் அன்றையதினம் மாலை நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டனர். இதன்போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று...
  அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா தெரிவித்தார். அதிபர் ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது சவாலாக அமைந்திருந்தது. அந்த வகையில் தற்போது மாணவர் ஒருவருக்காக ஒதுக்கப்படும் தொகையை...
  சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த Samsung Galaxy XCover 7 ஸ்மார்ட்போனை பற்றி தான் பார்க்க போகிறோம். அமெரிக்க இராணுவத் தரமான MIL-STD-810H ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன்படி, குறைந்த மற்றும் உயர்ந்த வெப்பநிலையிலும் இதனை பயன்படுத்தலாம். நீரில் மூழிகினாலும் இது தாங்கும் திறன் கொண்டது. பல்வேறு சோதனைக்கு பிறகு தான் சாம்சங் நிறுவனம் Samsung Galaxy XCover 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மேலும் சக்திவாய்ந்த MediaTek Dimensity 6100+ processor உடன்...
  வாட்ஸ் அப் நிறுவனம் பல வண்ணங்களுடன் கூடிய புதிய தீம் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக செயலியான வாட்ஸ் அப்பை பில்லியன் கணக்கான மக்கள் உலகம் முழுவதும் உபயோகித்து வருகின்றனர். அதற்கேற்ப வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட்டை தொடர்ந்து வழங்கி வருகின்றது. அந்த வகையில் தற்போது பல வண்ணங்கள் கொண்ட தீம் அமைப்பை...