யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கூட்டுறவுத் துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் வடமாகாண கூட்டுறவு அமைச்சும் I.L.O நிறுவனமும் இணைந்து குறைந்த வட்டியிலாலான நுண்கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வியாழக்கிழமை வடமாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.          யுத்தத்தால் பெரிதும் நலிவடைந்துள்ள கூட்டுறவுத் துறையை குறிப்பாக கூட்டுறவாளர்களை மீள் கட்டியெழுப்புவதற்காகவும் மற்றும் கிராமங்களின்...
(பாராளுமன்ற உறுப்பினர் - ச.வியாழேந்தின்) இந்த உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் பல பாடங்கள் கற்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வேகமாக தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லாவிடில் எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நிச்சயாக எமது இடங்களைத் தாரைவார்த்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வெல்லாவெளியில் இடம்பெற்ற...
  பச்ச குழந்தை கழுத்துல கருணையே இல்லாம காலவச்சி மிதிக்கிறான் - ஆன்மீகம் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும், தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையமும், மனித உரிமை ஆணையமும் என்னத்த புடிங்கிக்கிட்டு இருக்கோ.......
  சவூதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் ஜும்மா பயான் உரை
தமிழ் சினிமாவில் விஜய்யின் மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகம் தான். அவரின் படங்கள் மட்டுமல்ல, அவர் விருது விழாவுக்கு வருகிறார் என்றால் பெரியளவில் மாஸ் இருக்கும். அவரின் பேச்சை கேட்கவும், நேரில் அவரை பார்க்கவுமே ஆயிரக்கணக்கானோர் கூட்டம் கூடிவிடுவார்கள். அண்மையில் விஜய் தொலைக்காட்சியின் விருது விழாவில் அவரால் பங்கேற்கமுடியாமல் போனது. இது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக இருந்தது. இந்நிகழ்ச்சியின் முக்கிய தொகுப்பாளினி டிடி திவ்யதர்ஷினி. பல ரசிகர்களை பெற்ற இவர் சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி கூறினார். இதில்...
நடிகர் சிம்புவுக்கு எந்த சூழ்நிலையிலும் கை கொடுக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவர்கள் மீது அவர் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவரின் பெரிய நம்பிக்கை அவர்கள் தான். சிம்பு அண்மையில் தான் மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் தன்னுடைய நடித்து முடித்து கொடுத்தார். அவரின் அடுத்த படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவர்கள் தான் அஜித்தின் வீரம் படத்தையும், விஜய்நடித்த பைரவா படத்தையும் தயாரித்தார்கள். தற்போது சிம்புவின் 34 வது படத்திலும் அந்த...
விவேகம் படம் அஜித் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாரான படம். அதே நேரத்தில் அதிக நஷ்டத்தை கொடுத்ததும் விவேகம் தான். இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 128 கோடி வரை வசூல் செய்தது, தற்போது ஹிந்தியில் டப் செய்தும் ரிலிஸ் செய்துள்ளனர். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் ஹிந்தியில் விவேகம் படத்திற்கு செம்ம வரவேற்பு உள்ளது, பலரும் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இதில் ரசிகர் ஒருவர் ‘இப்படம் அமீர்கான் ரீமேக் செய்தால்...