மேற்கத்திய நாடுகளின் தாக்கமும், அவர்களின் பழக்கவழக்கங்களின் மீதுள்ள மோகமும், இன்றைய தவறான சினிமாக்களின் மறைமுகத் தாக்கமும் இளம்பெண்களிடத்தில் மதுப்பழக்கம் உருவாக முக்கியக் காரணமாக உள்ளது. பெண்களின் குடிப்பழக்கத்தால் சமூகம் சீரழியும் மது அருந்துதலென்பது பணம் படைத்த மற்றும் சமுதாய அந்தஸ்துள்ள பெண்களிடத்தில் மட்டுமல்லாது நகர்ப்புற பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்வோரிடத்திலும் பரவிவருகிறது. இன்று இளம்பெண்களிடத்தில் மது அருந்துவது குற்றமில்லை என்ற நிலைப்பாடு பரவலாக உள்ளது. கேம்பஸ் பார்ட்டி, அலுவலக...
  நிதானமான அரசியல் வழிமுறை, தூர நோக்கு சிந்தனை மூலம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கமுடியும் என்ற திடமான நம்பிக்கையுடன் நாம் செயற்பட வேண்டும் . அது தன்மானத்தை விட்டுக் கொடுப்பது என அர்த்தப்படாது. இணக்க அரசியல் வழிமுறைகளுக்கூடாகவே இன்று உலகில் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட்டிருக்கின்றன.  அதையே உலக வரலாறுகளும் வலியுறுத்தி நிற்கின்றன. அதற்காக எமது உரிமைகளை  எள்ளள வேனும் விட்டுக்கொடுக்கக் கூடாது .  எனவே நாங்கள் அனைவரும் எமது...
  வெள்ளவத்தை பிரதேசத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   சீன நாட்டு பெண் ஒருவரிடமே இவ்வாறு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் திகதி இரவு இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளன. மோட்டார் வாகனத்தில் வந்த 4 பேருடனான குழுவொன்று இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த மோட்டார் வாகனம் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் வாடகைக்கு பெற்று கொள்ளப்பட்டதென தெரியவந்துள்ளது. பணத்தை பறிகொடுத்த...
  மக்களின் தேவைகளுக்காக காணிகளை விடுவிக்கும் செயலணியால்.முஸ்லீம் குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் . ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் ஒரு தொகுதி முஸ்லீம் மக்களை குடியேற்றம் செய்வதற்கான முதல்கட்ட வேலைகளே இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குடியேற்றதிற்கான மேற்பார்வைக்கு வருகைதந்த அதிகாரிகளுடன் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடியேற்றதிற்கு எதிராக வாய்த்தர்க்கதில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் செயணியின் வருகையை அறிந்த சில பொது மக்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்து அதிகாரிகளுடன் வாக்குவாததில் ஈடுபட்டதோடு இப்பகுதியில் பூர்வீகமாக மக்கள் வாழ்ந்திருந்தால்...
நான் இறப்பதற்குள் பும்ராவை பார்க்க வேண்டும் என்று அவரது தாத்தா உருக்கமாக கூறியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஐபிஎல் மூலம் மும்பை அணிக்காக விளையாடிய போது பிரபலமானவர், இறுதிகட்ட ஓவர்களில் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்டாக திகழ்ந்தார். தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து தனி முத்திரையும் பதித்துள்ளார். இந்நிலையில் உத்ரகாண்டில் இருக்கும் பும்ராவின் தாத்தா சண்டோக் சிங்(84) உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அப்போது, தான் அகமதாபாத்தில் நான்கிற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் வைத்து தொழில்...
மகளிர் உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியை சேர்ந்த பந்துவீச்சாளர் ஏக்தா பிஸ்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகி விருதினை தட்டிச் சென்றுள்ளார். பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழல்பந்துவீச்சாளர், ஏக்தா பிஸ்ட் 10 ஓவர்களில் 2 மெய்டனுடன் 18 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது இவர் தான் இந்திய பெண்கள் கிரிக்கெட்...
ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பரிசு அறிவித்த பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாரிக் ஆசாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பாகிஸ்தான் வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதமும், பயிற்சியாளர் உள்ளிட்டோருக்குத் தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகையை பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு ரூ.21.5 கோடி செலவு ஏற்பட்டுள்ளது....
இந்திய அணிக்கெதிரான போட்டியின் போது ஜிம்பாப்வே வீரர் கெஸ்ரிக் வில்லியம் ஒரு விக்கெட் எடுத்தாலும் முக்கியமான விக்கெட்டை எடுத்துள்ளார் என்று அந்நாட்டு பயிற்சியாளர் அவரை பாராட்டியுள்ளார். இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 11-ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுகுறித்து ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கூறுகையில், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் டோனி, அவருக்கு எதிராக கெஸ்ரிக் வில்லியம் சிறப்பாக பந்து வீசினார். டோனிக்கு...
டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், இந்த மாத தொடக்கத்தில்ஏற்படுத்திய விபத்தில் முதியவர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. வீனஸின் கார் விதிமீறி இயக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இதுகுறித்து நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வீனஸ், எப்படி அந்த சம்பவம் நடந்தது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை, பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை என கூறிக் கொண்டிருந்தவர்...
லண்டனில் தேளிடமிருந்து விஷத்தை பிரித்தெடுக்கும் மிகவும் சிறிய அளவிலான எடை குறைந்த ரோபோ கண்டறியப்பட்டுள்ளது. தேளின் விஷத்தில் மருத்துவக்குணம் இருப்பது கண்டறியப்பட்டு உயிர்காக்கும் மருந்துக்களில் கலக்கப்படுகிறது. தற்போது தேள்களிடம் இருந்து வி‌ஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். எடை குறைவான சிறிய அளவிலான இந்த ரோபோ விரைவாகவும், பாதுகாப்பாகவும் வி‌ஷத்தை பிரித்து எடுக்கின்றன. மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்