வாகன விபத்தில் உயிரிழந்த பிரபல நடிகை கவீஷா அயேஷானியின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் மில்லதே கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
தற்போது வரையில் அவரது உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பல நடிகைகள், நடிகர்கள் உட்பட பல கலைஞர்கள் அஞ்சலி செலுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிதிவெல, போகஹாவத்தை பிரதேசத்தில் அவரது வீட்டில் இருந்து இன்று மாலை 3 மணியளில் அவரது சடலம்...
நகங்கள் உடையாமல் நீளமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்து பலன் பெறலாம்.
சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான். இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும்.
தினமும் நகங்களுக்கு பாதாம் எண்ணெயை இரவில் தூங்கப்போகும் முன் தடவி வாருங்கள். நகங்கள் ஊட்டம் பெறும். உங்களுக்கு கடினமான நகங்கள் இருந்தால், ஆலிவ் எண்ணெயை நகங்களில் தடவி நீவி...
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்சவேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.
படிகாரம்
...
மீன் சாப்பிடுவது, உடலுக்கு நல்லது அதை ஆய்வுகளும் ஒப்புக்கொள்கின்றன. காரணம் மனிதனுக்கு தேவையான சத்துகள் மற்ற மாமிசங்களைவிட அதில் நிறைந்துள்ளது தீங்கில்லாதது.
ஆனால், ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் திசுக்களை இடப்பெயர்ச்சி செய்யக்கூடியது என்கிறது ஒரு புதிய ஆய்வு.
மீன்கள் கொழுப்புச் சத்துக்காக மட்டும் சாப்பிடப்படுவதில்லை. குறிப்பாக, சால்மன், ஹெர்ரிங் போன்ற எண்ணெய் சத்துள்ள மீன்களில் பல முழுமைபெறாத ஒமேகா 3 பேட்டி அமிலம் உள்ளது. இவை கொழுப்பு சேராமலும் பாதுகாக்கிறது.
அமெரிக்க உணவுமுறையில், பெரியவர்களுக்கு...
தேவையான பொருட்கள் :
நார்த்தங்காய் இலை – 20,
கறிவேப்பிலை இலைகள் – 10,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
இஞ்சி – சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் – 4,
பச்சை மிளகாய் – ஒன்று,
புளி – கோலிகுண்டு அளவு,
உளுத்தம்பருப்பு – ஒரு கரண்டி,
சீரகம், கடுகு – தலா அரை டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
நார்த்தங்காய் இலைகளின் நடுவில் இருக்கும் காம்பை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய்...
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சிங்கம் 3’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியை இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது இறுதி செய்துள்ளார்.
சமீபத்தில் ‘ரெமோ’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்த நாயகியும்,...
நடிகர் சிவகார்த்திகேயன் ‘ரெமோ’ படவிழாவில் தனக்கு சிலர் தொல்லை கொடுப்பதாக மேடையிலேயே அழுதபடி புகார் கூறினார். தான் நடித்த ரஜினி முருகன், ரெமோ படங்களை திரைக்கு வர விடாமல் இடையூறு செய்ததாகவும் குற்றம் சாட்டினார். இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகார்த்திகேயன் புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்தார்.
நடிகர் சங்க தலைவர் நாசர் கூறும்போது, “மூன்று தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயன்...
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் சிறிய ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சிறு காயங்களுக்குள்ளானார்.
அட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மல்யப்பூ பகுதியிலே 19.10.2016 அதாவது இன்றைய தினம் காலை 8.00 மணியளவில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
தவறான வழியில் எதிரே வந்த லொறிக்கு இடங்கொடுக்க முற்பட்டபோதே பாதையோர மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தகவலும் படங்களும்:-
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
ஓகே கண்மணி’ வெற்றி படத்தை அடுத்து மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஊட்டி, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு காதலர் தினத்தில் அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக...
ரெமோ நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் அழுதது சினிமா வட்டாரங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியில் மறைமுகமாக சிலரை குறிப்பிட்டு பேசினார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே, பிரபல தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயனை ஒரு படத்தில் நீங்கள் நான் சொல்வது போல் தான் நடிக்க வேண்டும் என்று கூறியதும், பிறகு சிவா அப்படத்திலிருந்து விலகியதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு...