இங்கிலாந்தில் பள்ளிச்சிறுமியை பொலிசார் ஒருவர் மிகமோசமாக அடித்து இழுத்துச்சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு இங்கிலாந்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியின் வெளிப்புறத்தில் மாலை 4.15 மணியளவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 13 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவியை பொலிசார் ஒருவர் அடித்து இழுத்துசெல்கிறார்.
ஆனால், அந்த மாணவி பொலிசிடம் இருந்து தப்பிப்பதற்காக போராடியும், அந்த பொலிஸ் அச்சிறுமியை விடவில்லை. மாறாக தரையில் விழுந்த அச்சிறுமியை தரதரவென...
அனைத்தையும் அடக்கியாளும் சிவனே போதையில் திளைத்திருக்கின்றார். அதிலிருந்து மனிதன் மட்டும் எப்படி தப்பிவிடுவான்? சிலர் கஞ்சா ஒரு போதைபொருள் அது உடலக்கு ஆகவே ஆகாது என்பர். ஆனால் இன்னும் சிலர் கஞ்சா ஓர் அருமருந்து தனகத்தே பல நன்மைகளை கொண்டது என்கின்றனர்.
ஆனால் உண்மையில் கஞ்சாவுக்கு இவ்வாறான இரண்டு குணங்களுமே உள்ளது. “tetrahydrocannabinol” மற்றும் “Cannabidiol” என்கின்ற இரண்டு பதார்த்தங்களும் கஞ்சா செடியில் காணபடுகின்றது.
இதில் “tetrahydrocannabinol” என்ற பதார்த்தம் மூளையில்...
தற்போதெல்லாம் மிகவும் மெலிதான தோற்றம் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகமாகிவிட்டன.
அடுத்த கட்டமாக வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இம் முயற்சியின் பயனாக தற்போது கனடாவிலுள்ள குயீன்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள Human Media Lab இல் பணியாற்றும் குழு வளையும் கைப்பேசியின் மாதிரி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
Whammy Phone என அழைக்கப்படும் குறித்த ஸ்மார்ட் கைப்பேசியானது OLED தொழில்நுட்பத்தினைக் கொண்டதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான...
பொதுவாக பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் வெளியில் சென்று வருவார்கள். என்ன தான் அவர்கள் தங்கள் அழகின் மீது வெளிப்படையாக அக்கறை காட்டாவிட்டாலும், தனிமையில் இருக்கும் போது தங்களை அழகுபடுத்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
குறிப்பாக ஆண்கள் வெள்ளையாக விருப்பப்படுவார்கள். இதன் காரணமாக வெளியில் கிடைக்கும் செயற்கை முறையில் ஆன கிரீம்களை பயன்படுத்துவார்கள். அது அப்போதைக்கு தீர்வு தருமே தவிர, நிரந்தர தீர்வாக மாறாது.
பொதுவாக ஆண்கள் வெயிலில்...
இலங்கை தமிழர்களின் அதிக வீடுகளில் காலை உணவு எதுவென்று கேட்டால், பாணும், சம்பல் என்று தான் சொல்வார்கள்.
கோதுமையால் செய்யப்படும் இந்த பாணுக்கு சைடிஷ் தேங்காய் சம்பல். இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது தனிச்சுவை.
இந்த பாண் உணவினை இலங்கை தமிழர்களிள் அடையாளம் என்று கூட சொல்லலாம்.
கோதுமையால் செய்யப்படும் உணவு என்பதால், இதனை காலை, இரவு என இரு வேளைகளிலும் உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
அதனால், உடலுக்கு எவ்வித பிரச்சனைகளும் வராது.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு...
`குடும்பம்தான் சமூகத்தின் சிறிய அலகு. சமூகம் என்பது ஒரு குடும்பம்’ என்று சொல்வார்கள். அழகான ஆரோக்கியமான குடும்பங்களிலிருந்தான் சிறந்த மனிதர்கள் உருவாகிறார்கள். குடும்ப உறவுகளை ஆரோக்கியமாகவும், அன்னியோன்னியத்தோடும் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். இது நம்மை பாதுகாப்பானவர்களாகவும் உற்சாகமானவர்களாகவும் வைத்திருக்க பெரிதும் உதவும்.
1. தினமும் காலை 5 – 6 மணிக்கு எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதிகாலை எழுவது, ஒரு நாளை நன்கு திட்டமிட உதவும். மேலும், நாள்...
வாழை மரத்தின் பாகங்களான வேர், தண்டு, இலை, பூ, காய், பழம் என அதனுடைய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
வாழைத் தண்டில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
வாழைத் தண்டின் மருத்துவக் குணங்கள்
* வாழைத் தண்டில் உள்ள நார்ச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது. எனவே இதை தினமும் நம் உணவில் பொறியலாக சாப்பிட்டு வந்தால், நம் உடம்பில் உள்ள கெட்டக் கொழுப்புகளை கரைத்து,...
தற்போது பெரும்பாலான மக்கள் மாரடைப்பால் மரணத்தைத் தழுவுகின்றனர். மாரடைப்பு என்பது ஒருவருக்கு எப்போது வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் மாரடைப்பு ஏற்பட்டால், அதை 60 நொடிகளில் குணப்படுத்த முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? என்ன ஆச்சரியமாக உள்ளதா?.
ஆம், ஜான் கிறிஸ்டோபர் என்னும் மூலிகை நிபுணர் தான் மாரடைப்பை 60 நொடிகளில் தடுக்கும் வழியைக் கண்டுப்பிடித்தவர். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள ஓர் பொருளைக் கொண்டு 1...
தங்களின் அழகினை பாதுகாப்பதிலும், மென்மேலும் அதனை அதிகரிப்பதிலும் பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களுக்காக பல மேக்அப் பொருட்கள் வந்து சந்தையில் குவிகின்றன.
மேலும் இவர்கள் முகத்திற்கு மட்டும் அழகை அதிகரிக்க நினைப்பதில்லை. தனது கூந்தலையும் மிகவும் அழகாக்கி மற்றவர்களை கவர வேண்டும் என்ற எண்ணமும் இவர்களுக்குள் உண்டு.
பெண்களே பெண்களை பொறாமை பட வைக்கும் தலை அலங்காரம் செய்ய வேண்டுமா?... இதோ செம்ம சூப்பரான தலையலங்காரம் உங்களுக்காக....
இலைகள், வேர், கனி மற்றும் விதை என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை.
முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும்.. முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும், இரத்தம் சுத்தமடையும்.
மருத்துவ பயன்கள்
* மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும். இலையின் சாறு விக்கல் போக்கும்.
* பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க...