ஆதாம் காலத்தில் ஆரம்பித்து ஐபேட் காலம்வரை நீடிக்கும் புதிர்களுள் ஒன்று பெண்களுக்கு ஆண்களிடம் என்ன பிடிக்கும், ஆண்களிடம் அவர்கள் எதையெல்லாம் கவனிப்பார்கள் என்பதுதான். இதில் பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய முயன்று தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். எது எப்படியோ ஆணுக்குப் பெண் புதிர்தான். அந்தப் புதிரைக் கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொள்ள உதவும் விதத்தில் சமீபத்தில் ‘sortedd.com’என்ற இணையதளத்தில் ஒரு வீடியோ போட்டிருக்கிறார்கள். ஒரு ஆணை முதன்முதலில் பார்க்கும்போது அவரிடம் எதைக்...
  புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். செல்களில் துவங்கும்...
  பெண்களின் மார்பகங்கள் சரியாக எப்படி இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர். 100 பெண்களை வைத்து குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணரான Patrick Mallucci இன் மூன்று மாத ஆய்வின் போது நான்கு முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன. முதலாவதாக மார்பகத்திலிருந்து முலைக்காம்பு பத்து வீதம் கீழ் நோக்கி இருக்க வேண்டும். முலைக்காம்புகள் 20 டிகிரி மேல் நோக்கி இருக்க வேண்டும். குறித்த...
இளவயசுவந்த வரப்போகும் பெண்களுக்கான வீடியோ அப்படி இதில என்ன தான் புதைந்து கிடக்கு
    சபரிமலை ஐயப்பன் கோவிலிற்கு பெண்கள் போகக் கூடாது என்று பாரம்பரியம் இருக்கிறதாம். ஏனென்றால் ஐயப்பன் பிரமச்சாரியாம். அதனாலே அவனிற்கு பக்கத்திலே பெண்கள் போகக் கூடாதாம். இந்திய உச்சமன்றம் வரைக்கும் வழக்குப் போய் பத்து வயதிற்கு உட்பட்ட பெண்களும் ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட பெண்களும் போகலாம் என்று வழக்கம் போல் பெண்ணடிமைத்தனத்துடன் காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் மேன்மை தங்கிய நீதிபதிகள். ஏண்டா, ஐயப்பன் என்ன பெண்களிற்கு ஆரம்ப பாடசாலையும், முதியோர் பாடசாலையுமா நடத்துகிறார்?. பத்து...
  இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சில கேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது, ‘அபார்ஷன் அபாயம்’ குறித்த அவர்களின் சந்தேகங்கள். அவற்றைப் போக்கும் விதமாக இங்கே தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அரசு மகப்பேறு மருத்துவரான திருமதி. சி.பரிமளா, ‘அபார்ஷன் என்பது நன்மை தீமை இரண்டும் சமவிகிதத்தில் சேர்ந்து செய்யப்பட்ட கலவை’ என்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து... அபார்ஷன் என்றால் என்ன? ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது...
  நடுவீதி பிளந்து வாகனங்கள் மண்னோடு புதையும் காட்சி
  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றமை தவறானது அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வருவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாகவும் சில ஊடகங்கள் புலிக்கதையை கூறி மிரட்டுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார். முஸ்லிம் மீடியா போரத்தின் 20 ஆவது வருட நிறைவு விழா கொழும்பு 7 இல் உள்ள...
  பார்கபேல் தோட்டப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சம்பவம் பற்றி தெரிய வருவதாவது … நேற்று காலை வேளையில் தோட்டப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவி சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .குறித்த மாணவி கடந்த சில நாட்களாக பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்பதோடு குடும்பத்தில் ஏற்ப்பட்ட சிறு தகராறே தற்கொலைக்கு...
  மாட்டிறைச்சி அரசியல்: ஒரு திசை திருப்பும் தந்திரம் -லத்தீஃப் பாரூக் (சிறப்புக் கட்டுரை) மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பது என்னவென்றால் அரசாங்கம் நடவடிக்கை மGnasekaraேற்கொண்டு நாட்டைப் பாழடிப்பவர்களை நீதிக்கு முன் கொண்டுவரவேண்டும் என்றுதான். முஸ்லிம் சமூகம் 8 ஜனவரி, 2015; ஜனாதிபதி தேர்தலின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பெரும் எண்ணிக்கையில் வாக்களித்தது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கூலிப்படை என சந்தேகிக்கப்படும் பொதுபல சேனாவைப் போன்ற ஒரு சிறிய விரல்விட்டு எண்ணக்கூடிய சிங்கள இனவாதிகளின்...