வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தான் முன்னரைப் போன்று இப்பொழுதும் ஊமை என வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் அவை அங்குரார்ப்பண கூட்டம் இன்று மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9மணி வரையில் யாழ்.பொது நூலகத்திலுள்ள மாகாணசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் கூட்டம் முடிவடைவதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளைக்...
    சிம்புவின் பீப் பாடலால் தமிழகமே கொதித்து எழுந்துள்ளது. அவரின் மீது தினமும் 10 புகார்கள் வந்து குவிகின்றது. இந்நிலையில் சிம்பு தரப்பில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ‘சிம்பு ஒரு இசைப்பிரியர். நிறைய படங்களில் பாடல்கள் உருவாக்கியுள்ளார். இதனிடையில் நிறைய பாடல்களை எந்த படத்திலும் வெளியிடாமல், தனது சொந்த பயன்பாட்டிற்காக தயார் செய்து வைத்திருந்தார். இதை யாரோ ஒரு விஷமி சிம்புவின் வெளிவராத ஒரு பாடலைத் திருடி அதில் பெண்களை கொச்சை...
    இளைய தளபதி விஜய்யும், விக்ரமும் நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த புலி படத்திற்கு முதலில் மாரீசன் என்ற பெயர் தான் வைக்கப்பட்டது. பின் ஒரு சில காரணங்களால் படத்தின் தலைப்பு புலி என்று மாற்றப்பட்டது. தற்போது விக்ரம், ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இந்த தலைப்பை வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம். இதற்கு விஜய்யும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகின்றது.
    கடந்த வெள்ளிக்கிழமை தனுஷின் தங்கமகன் படத்தோடு, ஹிந்தி படங்களான தில்வாலே, பஜிராவ் மஸ்தானி போன்ற படங்களும் வெளியாகி இருந்தன. தங்கமகன், பஜிராவ் மஸ்தானி படங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படங்களுக்கானசென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது. தங்கமகன் ரூ. 6 கோடியும், மஜிராவ் மஸ்தானி ரூ. 13 கோடியும், தில்வாலே ரூ. 20 கோடியும் வசூல் செய்துள்ளது.
    விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தெறி எள்ற படத்தில் நடித்து வருகிறார். சமந்தா, எமி ஜாக்சன் நாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு பிறகு விஜய் பரதன் அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பரதன் படத்திற்கு பிறகு விஜய், ஜெயம் ராஜாஇயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, விஜய்க்கு சமமான வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் வதந்திகள்...
  ஜேர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர் ஆண்மைக்குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமான இவருந்தவர் ஜேர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர் ஆவார் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய இவர் ஆண்மைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்ததற்கான ஆதரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த 1923 ஆம் ஆண்டு ஹிட்லருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தொடர்பான குறிப்பில் அவர் கிரிப்டொர்சிடிஸம் (Cryptorchidism) என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஹிட்லர் மிகவும் ஆரோக்கியமான மற்றும்...
சீனாவில் நடைபெற்ற மிஸ் வோர்ல்ட் 2015 போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா லாலகுனா ரொயா என்பவர் உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீனாவில் சான்யா நகரில் உள்ள பியூட்டி ஓப் கிராவுன் அரங்கத்தில் 65வது மிஸ் வோர்ல்ட் போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 114 அழகிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இதனால் நகரம் முழுவதுமே விழா கோலம் பூண்டது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா லாலகுனா ரொயா(...
    தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர். குறித்த அமைப்பினது அங்குரார்ப்பணம் யாழ். பொது நூலகத்தில் சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி இரவு 9 மணி வரையில் இடம்பெற்றது. அந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,...
  பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசி ஒன்றினை கொள்வனவு செய்ய முயன்ற பல்கலைக்கழக மாணவனை விளம்பரத்தின் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஏமாற்றியதனால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிய வருவதாவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் இக்மான்(IKMAN.LK) என்கின்ற விளம்பர சேவை ஊடாக அப்பிள் ஐ போன் 6 எஸ் (Apple i 6) ரகத்தை சேர்ந்த கைத்தொலைபேசி ஒன்றினை பார்வையிட்டு அவ்விளம்பரத்தை பிரசுரித்துள்ள நபரான ரத்னபுர பெல்மதுல்ல பகுதியை...
    கொல்கத்தாவில் உள்ள மியூசியம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அன்னை தெரசாவின் ரத்த மாதிரி ரோமன் கத்தோலிக்க சபையினரால் பேரின்ப நிலை அடைய செய்வதற்காக வாடிகன் கொண்டு செல்லப்பட உள்ளது. அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. அன்னை தெரசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002–ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு 2003–ம் ஆண்டு, போப்...