யாழ்.கற்கோவளம் கடற்பகுதியில் மீனவர்கள் வீசிய வலையில் சடலம் ஒன்று அகப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை குறித்த பகுதியில் மீனவர்கள் தொழிலுக்காக சென்றபோதே மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.    
அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான பிரதி ராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் இந்த வாரத்தில் இலங்கை வரவுள்ளார். முக்கிய பேச்சுக்களின் நிமித்தமே அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன் போது இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அவரின் விஜயம் இடம்பெறுகிறது. இந்த அறிக்கையில் போர்க்குற்றம் தொடர்பில் அனைத்து ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பிஷ்வாலுடன் அமெரிக்க உயர் அதிகாரிகளும் இலங்கை...
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு 48 மணிநேரம் முன்னதாகவே, இலங்கையிடம் கையளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் மற்றும் இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய ஐ.நா விசாரணை அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை...
பையன்களை பொதுவாக இரண்டாக பிரித்து பார்க்கலாம். அதுவும் பெண்களின் மொழியில் சொல்வதானால் ஒன்று "ஸ்வீட்டான பையன்" மற்றையது "கெட்ட பையன்" பெண்கள் ஒரு பையனை ஸ்வீட்டாகவோ கெட்ட பையனாகவோ தீர்மானிப்பதற்கு பல காரணிகள் இருக்கலாம். அது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். ஸ்வீட்டான பையன் அமைதியான, தினசரி சண்டையில்லாத வாழ்க்கையை கொண்டு நடத்துகின்ற ,திறந்த மனதுடைய, வெளியில் கூட்டி செல்கின்ற, செலவுக்கு பணம் தருகின்ற, பேஸ்புக் ட்விட்டரில் தனது துணையை பற்றி புகழ்கின்ற,...
திருமணம் என்பது ஆண், பெண் மட்டும் இணைவதல்ல. இரண்டு குடும்பங்களும் சேர்ந்தே இணைவதுதான் திருமணம். இருபாலினருக்கும் அவரது பெற்றோரும் அவர்களது சார்பில் அறிவுரைகளைக் கூறி தயார் செய்வது நல்லதோர் உறவின் தொடக்கமாகும். "ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வழக்கமிருக்கும். ஆனால் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய ‘ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்’ எடுத்துக் கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியான அனுபவங்களாக மாறும். வாழும் காலம் வரை சிறந்த ஆதர்ச தம்பதிகளாக வலம் வர...
* உங்கள் துணை வேலையோ அல்லது படிக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் ஒரு அரை மணிநேரமாவது செலவழிக்க வேண்டும். அதிலும் உங்களுக்கு மதிய இடைவேளை கிடைக்கும் போதோ அல்லது மாலை வேளையிலோ சென்று ஒரு 10 நிமிடம் பார்த்தாலும், அது அந்த நாளில் அவர்களுடன் சில நிமிடங்கள் செலவழித்தாலும், அவர்களுக்கு போதுமானதாக இருக்கும். * நிறைய தம்பதியர்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட கூட நேரம் இல்லாத நிலையில் உள்ளனர். ஏனெனில் சிலருக்கு...
ரொமாண்டிக் என்பதையும் தாண்டி பெண்கள் ஆண்களிடம் சில சுவாரஸ்யமான விஷயங்களை எதிர்பார்கிறார்கள். • தாங்கள் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். பேச, பேச, குறுக்கே பேசுவது, முழுதாய் புரிந்துக் கொள்ளாமல் காச்சுமூச்சென கத்தக் கூடாது என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சண்டை என்று வந்து விட்டால் ஆண்கள் மனைவி என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்து கேட்பதில்லை என்பது பெண்கள் கூறும் முதல் குற்றச்சாட்டு. • அவனும் சுதந்திரமாக...
மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில், பதினேழு ஆண்டுகளுக்கு முன் காதலோடு உருகி உருகி நடித்திருந்த ஷாருக் கான் அவரது மொத்த சினிமா வாழ்க்கையில், ஓரிரு படங்களைத் தவிர இன்றும் காதல் செய்யும் நாயகனாகவே வலம் வருகிறார். ஸ்ரீதேவியை வைத்து ‘இங்லிஷ் விங்லிஷ்’ படத்தை இயக்கிய கெளரி ஷிண்டே, பாலிவுட் படங்களை இயக்கும் பால்கி-ன் மனைவி ஆவார். கெளரி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் தயாரிக்கும் அடுத்த...
இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. முன்பு ‘‘மெட்ராஸ்’’ என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1639–ம் ஆண்டு ஆகஸ்ட் 22–ந் திகதி இங்கிலாந்தின் கிழக்கு இந்திய கம்பெனியினர், அப்போதைய விஜய நகர பேரரசின் கீழ் இருந்த சந்திரகிரியின் கடைசி மன்னனிடம் இருந்து சிறிய இடத்தை விலைக்கு வாங்கி அதில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள். அதுவே பிற்காலத்தில் மெட்ராஸ் நகரமாக பறந்து விரிந்து இன்று...
ரஜினி அடுத்ததாக அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘கபாலி’ என பெயர் வைத்திருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். மேலும் ரஜினிக்கு மகளாக தன்ஷிகா நடிக்க இருக்கிறார். மேலும் ‘மெட்ராஸ்’ படத்தில் ரசிகர்களை கவர்ந்த கலையரசன், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இதற்கான போட்டோ ஷூட் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ராதிகா...