இளைய தளபதிக்கு திரை நட்சத்திரங்கள் பலரும் ரசிகர்கள் தான். அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகர் என்றால் பாக்யராஜ்-பூர்ணிமா அவர்களுடைய மகன் சாந்தனு.
இவர் இன்று பிரபல தொகுப்பாளனி கீர்த்தியை கரம் பிடித்தார். இவர்கள் திருமணத்தை விஜய் முன் நின்று நடத்தி வைத்தார்.
சாந்தனு தந்தை பாக்யராஜ்-பூர்ணிமா திருமணத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முன் நின்று நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் ரசிகர்கள் பல நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, தமிழ் நாட்டில் அவர் முன்னணி என்றாலும், வெளிமாநிலங்களில் குறிப்பாக ஆந்திரா, கேரளாவில் விஜய், சூர்யா ஆட்சி தான்.
இவர் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படம் தான் இவருக்கு கேரளா, ஆந்திராவில் நல்ல மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது.
ஆனால், எப்போதும் தமிழ் நடிகர்களில் ஆந்திரா என்றால் சூர்யா, கேரளா என்றால் விஜய் தான் மிகப்பிரபலம். அப்படியிருக்க சமீபத்தில் வந்த கருத்துக்கணிப்பில்...
இளைய தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பல கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றது. இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் புலி படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது.
இந்த ட்ரைலர் தென்னிந்தியாவிலேயே அதிக லைக்ஸ் பெற்றுள்ளது. இதுநாள் வரை அஜித் நடித்த என்னை அறிந்தால் தான் அதிக லைக்ஸ் பெற்ற ட்ரைலராக இருந்தது.
இதன் மூலம் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார் இளைய தளபதி. இதை தல-56...
நாடாளுமன்றில் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்று கொள்வதற்கான செயற்பாடொன்றை தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச ஆரம்பித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தங்கள் கட்சிக்கு கிடைத்திருக்கும் 5 ஆசனங்களுடன் முன்னணியின் பங்கு கட்சிகளின் ஆதரவு மற்றும் சுதந்திர கட்சியில் தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவை இணைத்து கொள்வதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இம்முறை முன்னணியில் போட்டியிட்ட சுதந்திர கட்சி அல்லாத 11 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
அவர்கள்...
மெத்தியூஸ் திரிமானே சத இணைப்பட்டம் வழுவான நிலையில் இலங்கை
இந்திய அணி தனது 1வது இன்னிங்ஸ்ல் சகல விக்கெட்டுக்களையூம் இழந்து 393 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 218 ஓட்டங்கள் 3 விக்கெட் இழப்பு
மெத்தியூஸ் 66
திரிமானே 57
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது மூத்த மகன் நாமல் ராஜபக்ச இம் முறை நாடாளுமன்றில் செயற்படவுள்ள பிரபல கதாபாத்திரங்களாகும்.
இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிட்ட ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சதுர சேனாரத்ன நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். அவர்கள் களுத்துரை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போட்டியிட்டவர்களாகும்.
மகன், தந்தை போன்று சகோதரர்கள் குழுவொன்றும் 17ஆம் திகதி...
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தொலைபேசியில் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவளிக்கும் என்று பொதுச் செயலாளர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து வெளியிட்ட பான் கீ மூன், பொதுத்தேர்தல் அமைதியாக நடத்தப்பட்டமை மற்றும் அதிகளவான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்றமைக் குறித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் புதிய அரசாங்கம், தேசிய ஒற்றுமை மற்றும்...
ஹெரணையிலிருந்து ஹற்றன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று காலை 07.30 மணியளவில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹற்றன்- கொழும்பு பிரதான வீதியில், செனன் வூட்லேண்ட் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 30 பேரில் 13 பேர் படுகாயமடைந்து, வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சாரதிக்கும் ஏனைய 17...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும், அவர்கள் தலைமையில் உருவாகும் தேசிய அரசும் நாட்டின் நல்லாட்சிக்காக மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றவேண்டும். அத்துடன், நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தாமதமின்றி உடன் தீர்வைக் காணவேண்டும். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிபூரண ஆதரவை - ஒத்துழைப்பை வழங்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்...
காய்ச்சலால் பீடிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுவன் ஒருவன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென மரணமானான். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது - கடந்த 18ஆம் திகதி காய்ச்சல் காரணமாக இந்தச் சிறுவன் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தான். காய்ச்சல் மாறாத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் காய்ச்சல் அதிகரித்ததை அடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவசர அவசரமாக அம்புலன்ஸ் மூலம்...