முதல் இன்னிங்ஸ்ல் 53 ஓவரில் 200 ஓட்டங்களை எட்டியது. இந்தியதலைவர் விராட் 78 ராகுல் சதத்தை நோக்கி... 98*. தேநீர் இடைவேளை வரை இந்தியா 206 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் இழப்பு.
தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்
ரங்கன கெரத் 1 விக்கெட்
இணக்க நிர்வாகத்திற்காக, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்
Thinappuyal -
இணக்க நிர்வாகத்திற்காக, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்
அலரிமாளிகையில் இன்று முற்பகல் ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, ஜனவரி 8 ஆம் திகதி ஏற்பட்ட புரட்சியை உறுதிப்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நான் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தேன்.
நல்லாட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் அவரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இணக்க...
வவுனியா, குட்செட், அம்மா பகவான் வீதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற கமநலசேவைகள் திணைக்களம் எடுத்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - வவுனியா, குட்செட், அம்மா பகவான் வீதியில் கடந்த காலத்தில் யுத்தம் காரணமாக வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் 1997ஆம் ஆண்டு தொடக்கம் கட்டம் கட்டமாக குடியேறி தற்போது 52 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நிரந்தரமான வீடுகள், மின்சார...
முதல் டெஸ்ட் போட்டி தொடர்பான தகவலை கைத்தொலைபேசி மூலம் வெளியிட்ட இரு இந்திய இரசிகர்களை இலங்கை கிரிக்கெட் மைதானத்தை விட்டு வெளியேற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் 2 ஆவது மற்றும் 3 ஆவது நாள் ஆட்டத்தில் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு தொழில்நுட்ப கோளாறால் தடைப்பட்டது. அப்போது மைதானத்தில் இருந்த...
ரணில் விக்கிரமசிங்க நாளை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வு நாளை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் தாம் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதுடன் அதனுடன் இணைந்து செயற்படவும் தயார் என்று தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை(19.8.2015) மதியம் யாழ்.ஊடக மையத்தில் தமிழ் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
நடந்து முடிந்த...
தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று, தமது ஐந்து வருட சம்பளப்பணத்தையும் வறிய மாணவர்களின் கல்விக்காக செலவிடுவேன் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய காதர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றியையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
‘எனது வெற்றிக்காக பணியாற்றிய போராளிகள் மற்றும் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் எனது...
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தினப்புயல் ஊடகத்திர்க்கு பாராட்டு 2015 பொதுத்தேர்தலின் போது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கும் தமிழ் தேசியத்தை வலியுறுத்தியம் செய்திகள் வெளியிட்டமை
தொடர்பிலேயே பாரட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது
நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாடுபூராகவும் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களுள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
எனினும் முதற்தடவையாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட தொழிலதிபர் கே.கே.மஸ்தான் மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிபெற்றுள்ளார்.
இதேவேளை ஐ.ம.சு.மு. சார்பில் வெற்றியீட்டிய ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், புதிதாக...
கிடைத்துள்ள மக்கள் ஆணைக்கு அமைவாக அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறான சவால்களுக்கு முகம்கொடுத்தது. அவ்வாறான சவால்களுக்கு மத்தியில் கிடைத்துள்ள இந்த பெறுபேற்றை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தன்னுடைய இதயங்கனிந்த நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையிலும் நாடு மற்றும் தேசத்துக்காக...