ODI Rankings Predictor Rank Team Matches Points Rating 1 Australia 38 4889 129 2 India 51 5875 115 3 New Zealand 45 4972 110 4 South Africa 49 5360 109 5 Sri Lanka 60 6204 103 6 England 47 4592 98 7 Bangladesh 34 3253 96 8 Pakistan 50 4487 90 9 West Indies 35 3094 88 10 Ireland 11 549 50 11 Zimbabwe 36 1624 45 12 Afghanistan 15 618 41   Test Rankings Predictor Rank Team Matches Points Rating 1 South Africa 24 3008 125 2 Australia 26 2894 111 3 Pakistan 24 2419 101 4 New Zealand 29 2875 99 5 India 23 2242 97 6 England 30 2920 97 7 Sri Lanka 25 2307 92 8 West Indies 26 2101 81 9 Bangladesh 22 1026 47 10 Zimbabwe 10 53 5   T20 Rankings Predictor Rank Team Matches Points Rating 1 Sri Lanka 15 1891 126 2 Australia 16 1953 122 3 Pakistan 22 2642 120 4 India 12 1413 118 5 West Indies 17 1994 117 6 South Africa 23 2548 111 7 New Zealand 19 2047 108 8 England 16 1653 103 9 Afghanistan 12 926 77 10 Bangladesh 10 733 73 11 Hong Kong 7 503 72 12 Scotland 10 661 66 13 Netherlands 14 859 61 14 Zimbabwe 10 556 56 15 Ireland 10 422 42
பொது தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதோ அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நாளைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி பிரமானம் செய்துகொள்ளவுள்ளார் எனவும், அத்தோடு அமைச்சரவை நியமனங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.   ஐக்கிய மக்கள்...
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூன் புதிய அரசாங்கத்தை நல்லாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்ளில் மேலும் முன்னேற்றங்களை காண ஊக்கம் அளித்துள்ளார். அத்துடன் அவர் கடந்த 17ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற மிகவும் அமைதியான அனைவரும் பங்களிப்பு செய்த பொது தேர்தலிற்காக தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் நடைமுறையை முன்னெடுத்தமைக்காக ஜனாதிபதிக்கும், இலங்கை மக்களின் வாக்களிப்பு உரிமையை உறுதிசெய்வதற்காக முன்னுதாரமான முயற்சிகளை...
லண்டன் : இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் ஆஷஸ் தொடரில், லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் (37 வயது) அறிவித்துள்ளார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து அணி 3-1 என முன்னிலை பெற்றதுடன் ஆஷஸ் தொடரையும் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்த படுதோல்வியால் ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்த...
ரஜினி, ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போவது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்திற்கு தலைப்பு வைக்க படக்குழுவினர் கடந்த சில நாட்களாக பல்வேறு தலைப்புகளை தேர்வு செய்து வந்தனர். இந்நிலையில், முதலில் இப்படத்திற்கு ‘காளி’ என்று பெயர் வைக்கப்போவதாக கூறப்பட்டது. பின்னர், ‘கண்ணபிரான்’ என்ற தலைப்பு தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த இரண்டு தலைப்பையும் புறக்கணித்துவிட்டு ‘கபாலி’ என்று தலைப்பு வைக்கப்போவதாக கூறப்பட்டது. கடைசியில், இந்த தலைப்பையே ரஜினியின் புதிய படத்திற்கு வைக்க...
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரம்மதேவன் இந்து கோவிலில் நேற்று முன்தினம் பயங்கர குண்டு வெடித்து சிதறியது. இதில் பலர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை தாய்லாந்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கோவிலுக்கு குண்டு வைத்தவரின் உருவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் யூச்சா உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;- ‘தாய்லாந்து...
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி. 75 வயதாகும். இவர் இருதய கோளாறு மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 7–ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் இருந்த சவ்ராவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே சவ்ரா உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. டாக்டர்கள் அவரை காப்பாற்ற போராடினார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10.51 மணிக்கு மரணம்...
நைஜீரியாவில் ஐ.எஸ். பாணியில் ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் தீவிரவாத இயக்கம் போகோஹரம். இந்த இயக்கம் பொது இடங்கள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்து வருகிறது. நேற்று நைஜீரியா நாட்டின் வடகிழக்கு மாநிலமான யோபியில் உள்ள கிராமத்திற்கு மோட்டார் பைக்குகளில் வந்த போகோஹரம் தீவிரவாதிகள், அக்கிராம மக்கள் மீது கண் மூடிதனாமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு பாதி பேர் பலியான நிலையில், மீதி...
  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தமிழரசுக் கட்சி பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் -இறுதி முடிவுகள் தமிழரசுக் கட்சி-  127,185 – 53.25% – 3 ஆசனங்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 38,477- 16.11% -1 ஆசனம் ஐதேக – 32,359 -13,55% – 1 ஆசனம் ஐ.ம.சு.மு.  –  32,232 – 5.38% பட்டிருப்பு தொகுதி தமிழரசுக்...
  யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு கட்சித் தொண்டர்களினாலும் ஆதரவாளர்களினாலும் கிளிநொச்சியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிட்டு அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்டு முன்னிலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளைக் காரியாலயமான அறிவகத்தில் கட்சித் தொண்டர்கள், செயற்பாட்டாளர்கள்...