விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வெள்ளை உடை தங்களுக்கு தொல்லை தரும் விடயமாக இருக்கிறது என்று வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் விளையாடும் வீரர்கள் அணியும் உடைகள் வெள்ளை நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. உடை மட்டும் அல்ல உள்ளாடை, ஷூ, தலையில் கட்டும் பேண்ட் என எல்லாம் வெள்ளையாக தான் இருக்க வேண்டும். இதை மீறும் பட்சத்தில் வீரர்,...
  எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொண்டுள்ள கட்சிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, செயலாளர் கபீர் காசிம், அமைச்சர் கரு ஜயசூரிய ஆகியோர் கையொப்பமிட்டனர். ஜாதிக ஹெல உறுமய சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான...
இளைய தளபதி விஜய் எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர். இவர் நடிப்பில் விரைவில் புலி படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சுதீப் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் விஜய் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இதில் ‘நான் பார்த்த மனிதர்களில் விஜய் தான் மிகவும் எளிமையானவர், மிகவும் நல்ல மனிதர் அவர்’ என கூறியுள்ளார்.
சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளர் டிடி தான். இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் அந்த இடத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இவர் சமீபத்தில் சென்னையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டு கலக்கியுள்ளார். இதில் இவர் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்கள் சிலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இளைய தளபதி விஜய்யின் மீது அதிக அன்பு கொண்டவர்கள் அவருடைய ரசிகர்கள், அவரின் புலி படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே, இவர் அஜித் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரச்சனையே இங்கு தான், இவர் அஜித் படத்தை பற்றியும்,அவரை பற்றியும் தொடர்ந்து புகழ்ந்து டுவிட் போட, புலி பற்றி ஏதும் கூறவில்லை, இது விஜய்...
யாரடி நீ மோகினி, வேலாயுதம் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா மோகன். இவர் பெரும்பாலும் பிரபல ஹீரோக்களுக்கு தங்கையாகவே நடித்தவர். தற்போது இவர் அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை விரைவில் திருமண செய்யவிருக்கின்றார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. சரண்யா மோகன் மற்றும் அரவிந்த் கிருஷ்ணனுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
பிரபல குணச்சித்திர நடிகை என்பதை விட, ஒரு சின்னத்திரையின் ஷோ பெயரை சொன்னால் இவரை எல்லோருக்கும் தெரிந்துவிடும், ஆமாங்க, அந்த் பஞ்சாயத்து ஷோவை முன்பு தொகுத்து வழங்கியவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தற்போது ’அம்மனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது இவரே இறந்து போல் ஒரு காட்சியில் நடித்தார். இந்த காட்சியை இவரே இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சியை இவருடைய இளைய...
மற்றவர்களுடைய அழிவில்தான் தங்கள் வாழ்க்கை மலர்ச்சி இருக்கிறது என்று, மனிதர்கள் நம்புகிற காலம் இது என்ற வரிகள், சினிமா வசனமாக இருந்தாலும் உணவுகளிலேயே மனிதர்களை விஷம் வைத்துக்கொள்வது போல, பொல்லாத போலிகளை அரங்கேற்றி இருப்பவர்கள் அதை உண்மையாக்கி விட்டார்கள்.சீனாவின் போலி உணவுகளுக்கும் ப்ளாஸ்டிக் அரிசிக்கும் எதிரான செய்திகள் ஊடகங்களில் அதிர்வலைகளாக பரவி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது.கலப்படம் செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் அரிசி மற்றும் போலி உணவுகள் இந்தியா, வியட்நாம், சிங்கப்பூர்,...
அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக்கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன.எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த காய்கறியில் விட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த காய் அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது.100 கிராம் உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புக்கள் 0.61% ம், நார்ச்சத்து 0.41% , கார்போஹைட்ரேட், வைட்டமின் சி 17 மில்லிகிராமும், கால்சியம் 10 மில்லி கிராம், பாஸ்பரஸ் 40 மில்லிகிராம், விட்டமின்...
இன்று காலை 11.00 மணியளவில் ஆனந்தசங்கரியின் கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிரதான வேட்பாளராக வன்னிமாவட்டத்திற்கு முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மரணவிசாரணை அதிகாரியுமான சிவநாதன் கிஷோர் தலைமை வேட்பாளராக இன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு வரும்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கிஷோர். (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s); if (d.getElementById(id)) return;...