உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை இல்லாத தம்பதியொன்று, தங்களது சொத்துக்களை அவர்களது செல்லப்பிராணியான குரங்கு பெயரில் உயிலாக எழுதி வைத்துள்ளனர். உத்திரப்பிரதேசம் ரேபரேலியைச் சேர்ந்த இந்தத் தம்பதிக்கு மில்லியன் கணக்கில் சொத்துக்கள் உள்ளது. ஆனால், அவற்றிற்கு உரிமைக் கோர குழந்தைகள் எதுவும் இல்லை. இதனால், குரங்கு ஒன்றை அவர்கள் செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர். தங்களின் மறைவுக்குப் பின்னால் அந்தக் குரங்கு ஆதரவு இல்லாமல் அவதிப்படக் கூடாது என நினைத்த அத்தம்பதி, தங்களது சொத்துக்கள்...
  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 8வது லீக் போட்டியில் ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. நெல்சனில் நகரில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து...
    உலகக்கிண்ணத் தொடரின் முதல் லீக் போட்டியான இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதலின் போது ஒருவர் மைதானத்தில் நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு அதிகாரிகள் அவரை துரத்தி பிடித்து மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். இந்தச் சம்பவம் ரசிகர்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. விருது வென்ற மலிங்கா, ஹேரத் இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா, ஹேரத், இந்தியாவின் ரோஹித் சர்மா, அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் ஆகியோருக்கு 2014ம் ஆண்டுக்கான `இஎஸ்பின் கிரிக்இன்போ’ விருதுகள்...
    நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் சில முக்கியமான வீரர்களின் பங்களிப்பு இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி இந்த உலகக்கிண்ணத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் களமிறங்கி விளையாடி வருகிறது. கிரிக்கெட் துறையில் பல சாதனைகளை படைத்த சச்சின், இளம் வீரர்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறார். ஷேவாக் தனி ஆளாக போட்டியின் முடிவை மாற்றும் திறன் படைத்த அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக்கை இந்த உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி இழந்துள்ளது. ரிக்கி...
  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் பாலியல் திறனை மேம்படுத்த மனைவிகளுடன் கொடூரமான வகையில் உறவு கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பலரை கொன்று குவித்து வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் தங்களது காமவெறியை தணித்து கொள்ள பெண்களை மிகவும் துன்புறுத்தி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, தாங்கள் கடத்த வந்த சிறுமிகள், பெண்களை மனைவிகளாக்கி அவர்களுக்கு...
  நான் அரசியலை விட்டு போகவேண்டிய அவசியம் இல்லை மகிந்தவை கிண்டல் அடிக்கும் அசாத்சாலி
தென்னிந்தியா சினிமாவில் நடிகைகளுக்கு இடையே போட்டி இருப்பது சகஜம் தான். ஆனால், ஒரு சிலர் நடித்த 1 அல்லது 2 படங்களிலேயே உச்சத்தை தொட்டு விடுவார்கள். அந்த வகையில் பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக்கில் முதலில் சமந்தா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை தற்போது, அந்த சமந்தாவிற்கு பதில் இப்படத்தில் ஸ்ரீ திவ்யா கமிட் ஆகியுள்ளார். மேலும், இதில் தெலுங்கு நடிகர் ராணா, ஆர்யா, பாபி...
இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். அந்த வகையில் அட்லீ, விஜய்யுடன் இணையும் படத்தில் சமந்தா, எமி ஜாக்ஸன் தான் ஹீரோயின் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படத்தில் பாலிவுட் ஹீரோயினான ஷரதா கபூரும் நடிக்கவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஷரதா கபூர் பாலிவுட்டில் ஆஷிக்-2 படத்தின் மூலம் பிரபலமானவர். இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது அட்லீ பிஸியாகவுள்ளார்.
சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்தார். இதில் உங்களுக்கு பிறகு வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதிபதியெல்லாம் நல்ல இடத்தை பிடித்து விட்டார்களே என்று கேட்டதற்கு அவர் ‘இன்னொருத்தர் முதுகில் ஏறி வளர்றவரைப் பத்திச் சொல்ல ஒண்ணுமில்லை’ என்று சிவகார்த்திகேயனை சீண்டுவது போல் பதில் அளித்திருந்தார். தற்போது அதே பத்திரிக்கையில் இந்த வாரம் சிவகார்த்திகேயன் பேட்டியளிக்க,...
  நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக மேன்மேலும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருப்பவர்களுக்கு வடக்கு மாகாணசபையால் மாவட்டம் தோறும் துரிதகதியில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை (28.12.2014) வடக்குமாகாண விவசாய அமைச்சின் உணவு வழங்கும் துறையும் சுகாதார அமைச்சும் இணைந்து உலர்உணவுப் பொதிகளையும் குழந்தைப்பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான அத்தியாவசியப் பொருட்களையும் விநியோகித்துள்ளன. வடக்கு விவசாய அமைச்சர்...