ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கட்சியின் பதவிகளில் இருந்து விலகுவார் என்று கொழும்பின் அரசியலில் ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்பின் பெரும்பாலான ஊடகங்களின் தகவல்படி சஜித் பிரேமதாஸவை பிரதித் தலைவராக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர மற்றும் விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் முன்னேற்றத்தை...
பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 மீண்டும் இலங்கைப் போர்க்குற்றம் பற்றிய ஒரு ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் தலைப்பில் சுமார் ஒரு மணிதியாலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கொடூரமான காட்சிகள் நிறைந்த நிகழ்ச்சி என்பதால் இது இரவு 10.55இல் ஒளிபரப்பப்பட்டது. இதில் பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் காண்பிக்கப்படலாம் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர். பல வதந்திகளும் அடிபட்டன.
சனல் 4 இன் நிகழ்ச்சியில் பன்னாட்டு மன்னிப்புச்...
சனல்4 தொலைக்காட்சியின் மற்றுமோர் திடுக்கிடும் கொலை களம்
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த LTTE யின் முக்கிய தளபதிகளுக்கு நடந்த உண்மைகளை மாவை சேனாதிராஜா அறிந்திருந்தார்.
Thinappuyal -
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளை சரணடையுமாறு சர்வதேசம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இதில் விடுதலைப்புலிகளின் தூதுவர்களாக மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சந்திரநேருவின் மகன் கஸ்ட்ரோ உள்ளிட்ட 10 முக்கிய உறுப்பினர்கள் உள்ளடக்கப்படுகின்றனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த போராளிகளுக்கு என்ன நிகழப்போகிறது என்ற விடயம் இவர்களுக்கு நன்கு தெரியும். அதேவேளை மாவை சேனாதிராஜா 2007-2008 போன்ற காலப்பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் சிறிய ரக விமானத்தின் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவந்திருந்ததுடன் அது மட்டுமல்லாது இவர் சென்ற...
புலிகள் பயிற்சி பெற்ற கொளத்தூர் வனப் பகுதியில் அதிரடிப் படையினர் ஆய்வு
விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் சேலம் மாவட்டம், கொளத்தூர் வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆள்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அதிரடிப் படையினர் நேற்று வியாழக்கிழமை ஆய்வு நடத்தினர்.
மேட்டூரை அடுத்துள்ள கொளத்தூரில் கும்பாரப்பட்டியில் உள்ள பச்சைபாலமலை வனப் பகுதியில் கடந்த 26-ஆம் தேதி வனத் துறையினர் மரக் கன்றுகள் நடுவதற்காக குழி தோண்டிய...
இலங்கை போன்ற நாடுகளில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் தன்னை பாதிக்கவில்லை என பதவிவிலகும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
Thinappuyal News -
இலங்கை போன்ற நாடுகளில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் தன்னை பாதிக்கவில்லை என பதவிவிலகும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
CNNனிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இலங்கையில் புலிகள் என வர்ணிக்கப்பட்டது மற்றும் இஸ்ரேலின் குற்றச்சாட்டுகள் உங்களை பாதிக்கவில்லையா என்ற கேள்விக்கு 'இல்லை நான் தார்மீக அதிகாரத்துடன் தான் பேசுகிறேன் என்பது குறித்து நான் உயாந்தபட்ச நம்பிக்கை கொண்டிருந்தேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
'இவ்வாறான கருத்துக்கள் என்னை பாதிப்பதில்லை,...
பாத்ரூமில் ஷவரில் குளித்தபடி இருவரும் இணைந்து இயைந்து உருகிக் கரையும்போது கிடைக்கும் சந்தோஷம் .. வார்த்தைகளில் சொல்ல முடியாதது
Thinappuyal News -
சந்தில் சிந்து பாடுவது, கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டுவது.. இதெல்லாம் மற்றவற்றுக்கு எப்படியோ காமசூத்ராவில் மகா பொருத்தமான வார்த்தைகள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்றால் அது செக்ஸில் மட்டும்தான்.
சமையலறையில் செக்ஸ் வைக்கலாம், ஸ்டோர் ரூ்மில் சந்தோஷிக்கலாம். மொட்டை மாடியில் கொட்டமடிக்காலம் .. அதேபோல குளிக்கும்போதும் கூட பரவசம் அடையலாம்.
நீச்சல் குளத்தில்
நீச்சல் குளத்தில் உல்லாசம் அனுபவிப்பது என்பது உங்களுக்கு மறக்க முடியாத பரவச அனுபவத்தைக் கொடுக்கும். நீச்சலடிக்கும்போது...
வரலாற்றில் இன்றைய தினம்: 1883- இந்தோனேசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர்.
1776 - பிரித்தானியப் படைகள் லோங் தீவில் ஜோர்ஜ் வாஷிங்டன் தலைமையிலான அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
1883 – இந்தோனேசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. இதில் கிட்டத்தட்ட 36,000...
மதம் மாறுதல், தப்பிச் செல்லல் அல்லது மரணித்தல் ஆகிய ஏதாவது ஓர் வழியைத் தெரிவு செய்ய கத்தோலிக்கர்களுக்கு நேர்ந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
Thinappuyal News -
ஈராக்கில் கத்தோலிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கைப் பேராயர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் ஈராக்கிய கத்தோலிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. தாக்குதல்களை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈராக்கில் சிறுபான்மை கத்தோலிக்கர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.
புனித பழைய பைபிள்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிதிவே நகரமான மொசுல் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்படுகின்றனர்.
மதம் மாறுதல், தப்பிச் செல்லல் அல்லது மரணித்தல் ஆகிய ஏதாவது ஓர் வழியைத்...
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன;
Thinappuyal News -
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கள இணையத்தளமொன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்குரிய பொறுப்பை கோத்தபாயவின் விசுவாசியான பொலிஸ் உயரதிகாரி அநுர சேனநாயக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில், கோத்தாவும் அநுரவும் இணைந்து பல இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக தற்போது பொலிஸ்மா அதிபராக உள்ள என்.கே. இளங்கக்கோனை பதவியிலிருந்து தூக்கிவிட்டு, அந்த இடத்தில்...