அதிரடி வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்- இதுவரை உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலித்ததா?

88

 

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி இருந்தது. படத்தை நாம் அனைவரும் விமர்சனம் செய்வதை தாண்டி நாம் கொண்டாட வேண்டிய ஒரு படம்.

கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் மணிரத்னம்.150 நாட்களில் இரண்டு பாகத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ள மணிரத்னம் 2ம் பாகத்தின் வேலையை தொடங்கியுள்ளாராம்.

பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ. 80 கோடி வரை வசூலித்த இப்படம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் வெளியாகி 6 நாள் முடிவில் உலகம் முழுவதும் படம் ரூ. 300 கோடி வசூலை எட்டியுள்ளது.

SHARE