இந்தியாவின் மிரட்டல்களுக்கு அடிபணியாத சீனா இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை தனது கடற்படை தளமாக்கிக்கொண்டுள்ளது
பூகோள ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உற்றுநோக்குமிடத்து சீனா தனது சர்வாதிகாரத்தை தொடர்ந்தும் நிலைநாட்டி வந்துள்ளது தற்போது குறித்த சீன கப்பல் இலங்கை கடற்பரப்பில் தனது புலனாய்வு பன்றிகளை மேற்கொள்கிறது என்பதை விட
தனது சர்வதிகாரப்போக்கை நிலைநிறுத்தி உள்ளது என்பதே இன்றைய அரசியல் நிலைப்பாடாகும்
இந்தியாவை ஒரு நொடிப்பொழுதில் ஆட்டிப்படைக்கப் கூடிய அதிசயங்கள் கொண்ட வைரசுக்களை தன்னகத்தே சீனா வைத்திருக்கிறது என்பதற்கு சிறு உதாரணம் தான் கடந்தகாலத்தில் உலகையே உலுக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோணா வைரஸ் தாக்கமாகும்
குறிப்பாக சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தை
90 வருட குத்தகையில் தன்வசம் கொண்டுள்ளது
எந்த சந்தர்ப்பத்திலும் தன்னிச்சையாக தான் வரமுடியும் என்பதே குறித்த குத்தகையின் அம்சமாகும்
இந்த துறைமுகத்தின் ஊடாக சீனா ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனக்கென ஒரு சொந்த கடற்படை தளம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது