கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல பொதுச் சுடரை மூத்த போராளியும் மாவீரரின் பெற்றோருமான பஷீர் காக்கா அண்ணர் ஏற்றி வைத்தார்.

239

 

கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல பொதுச் சுடரை மூத்த போராளியும் மாவீரரின் பெற்றோருமான பஷீர் காக்கா அண்ணர் ஏற்றி வைத்தார்.

2022 மாவீரர் நாள்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி!
மணி ஓசை எழுப்பப்பட்டு ஆறு ஐந்து மணிக்கு பொதுச்சுடரினை காக்கா அண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார் .


SHARE