அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) அமைப்பை, வன்முறையைத் தூண்டும் தீவிரவாத அமைப்பாகக் கருதித் தடைசெய்யுமாறு இலங்கை அரசை வேண்டுகிறேன்-சிவசேன...
அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) அமைப்பை, வன்முறையைத் தூண்டும் தீவிரவாத அமைப்பாகக் கருதித் தடைசெய்யுமாறு இலங்கை அரசை வேண்டுகிறேன்-சிவசேன தலைவர் மறவன்புலவு சச்சியானந்தம்.
1940இல் இரண்டையும் இணைத்து யூனியன் கல்லூரி என்கிறார்கள்.
ஆங்கியேலயராகுக, சுழலும் பூமியைத்...
தெற்கு அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
தெற்கு அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இவர்கள் நால்வரும் கண்டி –...
அரசு நாட்டு மக்கள் எத்தகைய நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியாது செயற்படுகின்றது – மாவை
"இலங்கை அரசின் போக்குகள் சர்வதேச நாடுகளின் உறவு நிலையில் இருந்து விலக்கிவைக்கும் நிலையை நோக்கி நகர்ந்து செல்கின்றது. இதனை உணராமல் இந்த அரசு செயற்படுகின்றது."
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற...
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ளப்பகுதிகளில் சிவில் உடை அணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்
பண்டிகைக்காலத்தில் கோவிட் - 19 தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ளப்பகுதிகளில் சிவில் உடை அணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன...
தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஹிட்லராக மாறுவார்
“தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஹிட்லராக மாறுவார் என இவ்வாறு போக்குவரத்துத்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"ஜனாதிபதி...
கொழும்புத் துறைமுக நகரம் ‘பணச் சலவை’ மோசடியின் புகலிடமாக மாறும் அபாயம் – அமெரிக்கத் தூதுவர்
சீனாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ‘பணச் சலவை’ மோசடியின் புகலிடமாக மாறும் அபாயம் உள்ளதாக அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் எச்சரித்துள்ளார்.
துறைமுக நகரத்தின் நெகிழ்வுத் தன்மையான...
இஸ்ரேலியர்கள் ஈரானிய மக்களை பழிதீர்க்க விரும்புகிறார்கள்
பொருளாதார தடைகளை நீக்கும் பாதையில் ஈரான் வெற்றி பெறுவதை சகித்துக்கொள்ள முடியாத இஸ்ரேலியர்கள் ஈரானிய மக்களை பழிதீர்க்க விரும்புகிறார்கள் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷாரீப் தெரிவித்துள்ளார்.
ஈரானில் புதிதாக செயற்படத்...
அணுஉலை கழிவு நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பானின் முடிவுக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
அணுஉலை கழிவு நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பானின் முடிவுக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போது பயன்பாட்டில் இல்லாத ஜப்பானின் புகுஷிமா அணுஉலையில் உள்ள ஒரு மில்லியன் டன் அளவிளான சுத்திகரிக்கப்பட்ட அணுஉலை...
சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பின இளைஞருக்கான நீதிக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது
அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகருக்கு அருகில் உள்ள புரூக்ளின் சென்டர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக நீதிக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
புரூக்ளின் சென்டர் நகரில் உள்ள பொலிஸ்...
தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும்
புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆய்வுக்காக பேராதனை பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 30 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் முடிவுகளே...