கட்டுரைகள்

பாலியல் வன்முறை நிகழ்வுகள், அந்தந்த நேரத்துக்கான பேச்சுப் பொருட்களாகத் தேங்கி நின்றுவிடுகின்றன.

  பெருந்தேவி “அர்த்தங்களைக் களைந்துவிடு. உன் மனம்தான் உன்னைத் தின்று தீர்க்கும் துர்க்கனவு. உன் மனதை நீ தின்றுவிடு” (கேத்தி ஏக்கர்) கிட்டத்தட்டப் பித்துப்பிடிக்கும் நிலையில் இதை எழுதுகிறேன். தொடர்ந்து சில நாள்களாக முகநூலைத் திறக்கவோ, பத்திரிகைகளின்...

சின்னஞ்சிறு பாலகனின் தலையில் அரிவாளால் வெட்டுப்போடும் மாட்டு மௌலவி…

  சின்னஞ்சிறு பாலகனின் தலையில் அரிவாளால் வெட்டுப்போடும் மாட்டு மௌலவி... கேட்டால் மார்க்க நம்பிக்கை மருத்துவ முறையாம். மாட்டுமந்தைக்கூட்டம்!!! இஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது. வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும்...

முஸ்லிம் காங்கிரஸ் கருப்பில் காரில் ஏறுவதோ வெள்ளைக் காரில் ஏறவதோ என்பது முக்கியமல்ல. ரணில் என்றும் குடிகாரன்  ஓட்டும்...

முஸ்லிம் காங்கிரஸ் கருப்பில் காரில் ஏறுவதோ வெள்ளைக் காரில் ஏறவதோ என்பது முக்கியமல்ல. ரணில் என்றும் குடிகாரன்  ஓட்டும் காரில் ஏறக்கூடாது இலங்கை முஸ்லிம் அரசியல் மிக நீண்ட வரலாற்றைக்கொண்டது, அங்கு பல்வேறு சிந்தனைகள்,கருத்துகள்,கட்சிகள்,ஆளுமைகள்,தனிமனிதர்கள்...

நல்லாட்சி அரசாங்கத்தின் இலட்சணம்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது...

இலங்கையரசு தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்கும் சூழ்நிலை உருவாகும்-இரணியன்

இன்னும் 05 வருடங்களின் பின் அனைத்து இயக்கங்களையும், சிங்கள இனவாதக் கட்சிகள் அல்லது அதற்கு ஆதரவான கட்சிகள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. காலங்காலமாக கட்டிக்காத்துவந்த தமிழீழ போராட்டம் பின்னடைவதற்கு காரணமாக...

சிங்கள பௌத்த பேரினவாத இயக்கங்களின் நிகழ்ச்சிநிரலில் மாட்டை வைத்து செய்யும் பேரினவாத அரசியல்

கடந்த கலங்களை எடுத்துக்கொண்டால்  சிங்கள ராவய, ராவணா பலய உள்ளிட்ட பல அமைப்புகள் அவரின் நினைவு நாளில் கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருக்கிறது. சம கால இலங்கை அரசியலில் குறிப்பாக யுத்தத்தின் பின்...

முகம்மதுநபி பாலியல் வேட்கை கொண்டவர் பதில் என்ன?

இந்த தலைப்பை பார்த்து முகம்மதியர்களுக்கு கடும் கோபம் வரக்கூடும். அந்த கோபத்தின் நேர்மையை நான் அளிக்கும் விளக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று அவ்வாறு கோபப்படுபவர்களைக் கோருகிறேன். முகம்மது முதலாளித்துவ கைக்கூலியா? எ...

இலங்கையின் பௌத்த மதவாதமே தனி சிங்கள சட்டம் உருவாக காரணம் ஆனது மீண்டும் இலங்கை அரசினால் முஸ்லீம் இந்து...

இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், ஐந்து பிரதி அமைச்சர்களும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக இன்று முற்பகல் பதவியேற்றனர். சற்றுமுன்னர், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள்...

முள்ளிவாய்க்காலை குத்தகை எடுத்தவர்களால் மட்டக்களப்பு அம்பாறை மக்கள் அவமதிக்கப்பட்டனரா ?

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு யார் உரித்துடையவர்கள் என்ற சர்ச்சைகளின் மத்தியில் அந்நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்று முடிந்த போதிலும் நடந்து முடிந்த நிகழ்வு பற்றியும் அதனை நடத்தியவர்களின் நடத்தைகள் பற்றியும் பாரதூரமான விமர்சனங்களும்...

வடமராட்சி கிழக்கு மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் கடற்படை புலனாய்வாளர்கள்

இந்திய மீனவர்களின் றோளர் படகுளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்த வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு மேலும் ஒரு நெருக்கடியும் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளன. இந்திய மீனவர்கள் றோளர் படகுகள் மூலம் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பாவித்து...