இலங்கை செய்திகள்

பயணத்தை திடீரென ஒத்திவைத்தார் மகிந்த

  சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, அடுத்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார். சீனாவில் சுமார் ஒரு மாதகாலப் பயணத்தை மேற்கொள்ள மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். அவர் நாளை மறுநாள்,...

விரைவில் யோசித கைது

  சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, யோசித ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள்...

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்

  யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான, 1974 ஜனவரி 10 அன்று, மாநாட்டில் கலந்து கொண்ட 11 தமிழர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட நாள் இன்று. சிறிலங்கா...

மகிந்த இரகசியத் திட்டம்

  சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் இரகசிய முயற்சி ஒன்றில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்து,...

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளில் வெளிநாட்டு நீதிவான்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது

  இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளில் வெளிநாட்டு நீதிவான்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என சிவில் அமைப்புக்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் கோரியுள்ளனர். 40 சிவில் செயற்பாட்டாளர்களும் 11 சிவில் அமைப்புக்களும் கூட்டாக இணைந்து இந்தக்...

சுடர்ஒளி’ பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.)

  'சுடர்ஒளி' பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) (வயது 87) இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் காலாமானார். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகக்...

இலங்கையில் அதிகரித்துவரும் ISIS தீவிரவாதம் தடுமாறும் புலனாய்வு -தினப்புயல் களம்

  இலங்கையில் அதிகரித்துவரும் isis தீவிரவாதம் தடுமாறும் புலனாய்வு -தினப்புயல் களம் // இலங்கையில் அதிகரித்துவரும் ISIS தீவிரவாதம் தடுமாறும் புலனாய்வு -தினப்புயல் களம் Posted by Thinappuyalnews on Saturday, 9 January 2016 ...

சுவிஸ் எழுகை அமைப்பினர் தாயக உறவுகளுக்கு வெள்ள நிவாரண உதவி…

  கடந்த மாதத்தில் இருந்து பெய்து வருகின்ற கடும் மழையினால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற கண்ணகிநகர் கிராம 355 குடும்பங்களுக்கு கடந்த வாரம் சுவிஸ் எழுகை அமைப்பின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் ஏற்பாட்டில்...

ஒப்பந்தங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்கமாட்டார் – ஜனாதிபதி

பண்டாநாயக்கா- செல்வா அல்லது டட்லி- செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்கமாட்டார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை அரசியல் சபையாக மாற்றுவது தொடர்பில் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் பின் ஜனாதிபதி ஆற்றிய விஷேட உரையின்...

மன்னார் ஆயரை வட மாகாண முதல்வர் சந்தித்தார்

வட மாகாண முதலமைச்சர் மன்னார் மறைமாவட்ட ஆயரை இன்று மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்து ஆயரது உடல் நிலை தொடர்பாக கேட்டறிந்தார். இன்று வட மாகாண முதல்வர் மன்னார் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப பீடத்தை...