புலிகளை விடுவிப்பதும் இராணுவத்தை தண்டிப்பதுமே அரசின் இலக்கு – மஹிந்த ராஜபக்ச
விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதும், இராணுவத்தை தண்டிப்பதுமே இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் தேவை. அதற்கு ஜனாதிபதியும் சிறந்த எடுத்துக்காட்டு என என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பிலும், விடுதலைப்...
சீன விஜயத்தை திடீரென ஒத்திவைத்த மஹிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார்.
அவருக்கு எதிராகவும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளே இந்த தடைக்கு காரணம் என...
அபிவிருத்திக் கூட்டங்கள் சீராக இடம்பெறாமையால் வன்னி அபிவிருத்தி பாதிப்பு – மஸ்தான் எம்.பி
கடந்த காலங்களில் அபிவிருத்திக் குழு கூட்டங்கள் சீராக இடம்பெறாமையினாலேயே வன்னி பிரதேசத்தில் அபிவிருத்திகள் இடம்பெறாமல் போனது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி குழுவின் இணை தலைவராகவும், பிரதேச...
தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் வட மாகாண முதலமைச்சருக்கு ராஜதந்திர அழுத்தம்
தமிழ் மக்கள் பேரவையின் அமைப்பு தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ராஜதந்திர அழுத்தத்தை எதிர்நோக்குவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பை தளமாகக்கொண்ட மேற்கத்தைய நாடுகள் உட்பட வெளிநாடுகளும் விக்னேஸ்வரனின் முனைப்பு...
நல்லாட்சி அரசாங்கத்தில் ஹிருனிக்காவின் மாமி ராஜதந்திரியாகிறார்
சிறிசேன- ரணில் அரசாங்கம் தொடர்ந்தும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவிகளை செய்யும் கொள்கையை பின்பற்றிவருகிறது.
இதன் ஒருகட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்காவின் மாமியான சுவர்ணா புஸ்பகாந்தி குணரட்ன அமரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் இலங்கை தூதரக...
ரோனி பிளேயரின் வகிபாகமும், தமிழருக்கு முன்னுள்ள சவாலும்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரோனி பிளேயர் அவர்கள் கடந்த ஐந்து மாதத்திற்குள் சிறீலங்காவுக்கான இரண்டாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தனது முதலாவது பயணத்தின் போது சிறீலங்கா சனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை ஒகஸ்ட் 24ம் திகதி சந்தித்த...
ஹிருனிகாவை கைது செய்ய ஒரு மாத காலம் காத்திருக்க நேரிட்டது
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்ய ஒரு மாத காலம் காத்திருக்க நேரிட்டது என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் ஹிருனிகாவை...
கூட்டமைப்பில் திடீர் பிளவுகள்..? புளொட்டை ஆதரிக்கும் கஜேந்திரகுமார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் திடீர் மாற்றங்கள் விளைவுகள் எதற்காக..? தமிழ் மக்களின் எதிர்காலம் யாரிடம்..? மேற்குலக நிகழ்ச்சி நிரலில் தமிழரின் பலம்
சாத்தியமா...? வரலாற்றில் இவ்வருடம் தமிழருக்கு பிரதானமா..?
இந்தியா மேற்குலகின் நிகழ்ச்சி நிரல் என்ன...?...
மீண்டும் சுண்ணத்துப் பண்ண தயாராகும் தமிழ் தலைமைகள்
உத்தேச புதிய அரசியலமைப்பு, உத்தேச தேர்தல் சீர்திருத்தங்கள் என்பன தொடர்பில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம், இருப்பு, பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நிலைப்பாடு பற்றிய கருத்தொருமைப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து தமிழ்...
உரிமைகள் பேரவையில் இலங்கை அளித்திருந்த வாக்குறுதிகளை முழுமையாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்
இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தில் கடந்த ஆண்டு அளித்திருந்த உத்தரவாதங்களை புதிய ஆண்டில் நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை வலியுறுத்தி சிவில் அமைப்புகளுடன் மனித உரிமை ஆர்வலர்கள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை...