இலங்கை செய்திகள்

கருணாவின் துரோகம் ; பிரபாகரன் எங்கே…? விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர் தயா...

  கருணாவின் துரோகம் ; பிரபாகரன் எங்கே...? விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர் தயா மோகனின் மனம் திறந்த பேட்டி விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாகவும், புலிகளின் தலைவர்...

கொழும்பில் மாணவர்களை கடத்தி திருமலை முகாமிற்கு கொண்டுசென்ற வேன் மீட்பு- குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

    கொழும்பின் புற நகர் பகுதியான தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்களின் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்கு பயன்படுத் தப்பட்டதாக கூறப்படும் வேனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். காணாமல்போனோர்...

சிறிலங்கா அரசால் தடை நீக்கிய புலம்பெயர் அமைப்புகள், தனிநபர் பெயர்கள் இணைப்பு!

  விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்று கூறி தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிஆட்களின் பட்டியலில் பல பெயர்களை இலங்கை அரசாங்கம், அகற்றியமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது. இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்த...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் 61 கிலோ கேக் வெட்டி...

  தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் பல அரசியல் இயக்கங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்னை சாந்தோமிலுள்ள ஒரு மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளின் பள்ளிக்கூடத்தில்...

மன்னார் பிரதேச செயலக பகுதிக்குள் வாழ்வுதயமும் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரனும் இணைந்து வெள்ள நிவாரணம் வழங்கினர்…

  மன்னார் பிரதேச செயலக பகுதிக்குள் வாழ்வுதயமும் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரனும் இணைந்து வெள்ள நிவாரணம் வழங்கினர்... மன்னார் பிரதேச செயலக பகுதியின் சாந்திபுரம், இருதயபுரம், ஜீவபுரம், கிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்கள்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். - இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.   இது தொடர்பில் அவர்...

முரண்பாட்டுக்கும் சர்ச்சைக்குமுரிய வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம்

  வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த திரு.புஸ்பகுமார நியமிக்கப்பட்டு, அவர் நேற்று (24.11.2015 அன்று) வவுனியாவில் கடமையேற்றுக்கொண்டுள்ளார். இந்த நியமனத்துக்கு தமது ஆட்சேபனையை தெரிவித்தும், குறித்த...

மாவீரர் தினம்! ஏற்றப்படுவது தீபங்கள் அல்ல உள்ளத்து தீக்காயங்கள்!

  மாவீரர் தினம்! ஏற்றப்படுவது தீபங்கள் அல்ல உள்ளத்து தீக்காயங்கள்! விடுதலை இயக்கத்தின் முதல் மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாளின் ஞாபகத்தினை அடியொற்றி அனுஷ்டிக்கப்படும் மகத்தான நாளே மாவீரர் தினம் என அழைக்கப்படுகின்றது. மாவீரர் தினம் ஆரம்பத்தில்...

நல்லிணக்கத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப முடியும்

நல்லிணக்கத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவது நாட்டின் நலனுக்கு மிகவும் இன்றியமையாதது...

இரகசிய சித்திரவதைக் கூடம் தொடர்பில் 20 கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்து விசாரிக்கப்படலாம்?

இரகசிய சித்திரவதைக் கூடம் தொடுர்பில் 20 கடற்படை உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. திருகோணமலையில் இந்த இரகசிய சித்திரவதைக் கூடம் இயங்கி வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம்...