இலங்கை செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ள போவதாக...

// thinappuyalnews.comஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ள போவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி Posted...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக...

  முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போது அவர்...

தமிழ் மக்களுக்கும் அவர்களது தலைமைக்கும் புனிதமான உறவு ஒன்று இருக்கிறது. இந்த உறவை துண்டிக்க எத்தனித்தவர்கள் தொடர்ந்து மக்களால்...

  சம்பந்தனே மக்கள் தலைவர் மக்களுக்கு சேவை செய்ய அவரால் தெரியப்பட்டவரே வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். சம்பந்தனுக்காகவே மக்கள் அவருக்கு வாக்களித்தனர். இதை மறந்தால் அவரை மக்கள் நிராகரித்து விடுவர். - இப்படி...

சுமந்திரன், முதலமைச்சர் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டு வேடிக்கையானது.

  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களை மேலும் மேலும் பாதிப்படையவே செயகின்றன. சமீபகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் நடவடிக்கையால் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளதால் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் அவர்களின்...

மதுகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு பிடிவிறாந்து

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் கண்ட இடத்தில் கைதுசெய்வதற்கான வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது களுத்துறை வெளிபென்ன பிரதேசத்தில் உள்ள...

மஹிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும் – சோமவன்ச அமரசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். பிரிவினைவாதத்தை அரசியல் ரீதியில் தோல்வியடைய செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து...

மீண்டும் வீதியில் இறங்கிய ராவணா பலய.

தமிழ் கைதிகளின் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவணா பலய அமைப்பு இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலகத்துக்கு வருகைத் தந்த ராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள், ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும்...

ஹரீனின் அமைச்சில் அமைச்சர் ராஜித்த மகன் புகுந்ததால் குழப்பம்.

அமைச்சர் ஒருவரின் மகன் ஒருவர், தமது அமைச்சில் பலவந்தமாக நுழைந்து குழப்பமான முறையில் செயல்பட்டதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட தகவல் குறித்து நேற்று அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்குமாறு ஜனாதிபதி...

விமலையும், கம்மம்பிலவையும் தனிமைப்படுத்திய தினேஷ்

சர்வ கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வதில்லையென்ற தீர்மானத்தில் விமல் வீரவங்சவும், உதய கம்மம்பிலவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த சார்பு குழுவிலிருந்து சர்வகட்சி கூட்டத்தில் எவரும் கலந்துகொள்வதில்லையென்ற தீர்மானத்துக்கு...

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்றால் ஏன் குளிக்க வேண்டும்..!

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும். சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக்...