இலங்கை செய்திகள்

வன்னி மாவட்டத் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு ஆசனங்கள்.

  வன்னி மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றியீட்டியுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 89896 வாக்குகளுடன், 4 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 39513 வாக்குகளுடன் 1 ஆசனத்தையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20965...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான கூட்டணி கலைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ம்...

பாராளுமன்றத்தேர்தல் – 2015 – தொகுதிவாரியான முடிவுகள்

களுத்துறை மாவட்டம் பேருவளை தேர்தல் தொகுதி முடிவுகள் ஐக்கிய தேசிய கட்சி - 47987  வாக்குகள்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 33142    வாக்குகள்  மக்கள் விடுதலை முன்னணி - 3670  வாக்குகள்  திருகோணமலை மாவட்டம்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டார் …

  தோல்வியை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்ததாக சர்வதேச ஊடகமான ஏ.எவ்.பி செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இன்னமும் உத்தியோகபூர்வமான இறுதி முடிவு கிடைக்கவில்லை எனவும், இதற்கமைய வெற்றியையோ தோல்வியையோ...

தொகுதி முடிவுகள்

இரத்தினபுரி மாவட்டம் கொலன்ன தொகுதி முடிவுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 56515 வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சி - 39090 வாக்குகள் மக்கள் விடுதலை முன்னணி - 6762   வாக்குகள் பதுளை மாவட்டம் தபால்...

மாத்தறை – ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் UPFA வெற்றி- பொலனறுவை மாவட்டம் UNP வெற்றி:-

  ஐக்கிய தேசியக் கட்சி 118845 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு மூன்று ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டமைப்பு 103172 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இரண்டு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. ஜே.வி.பி கட்சி 13497 வாகக்குகளைப் பெற்றுக் கொண்ட போதிலும்...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தனது ஆசனத்தை உறுதிப்படுத்திக்கொண்டார்.

வரலாறுகாணாத வகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தேசியத்தலைவரின் வழிகாட்டலில் உருவான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அனைத்து சவால்களையும் தகர்த்தெறிந்து வடகிழக்குப் பகுதிகளில் தனக்கான ஆசனங்களை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளது. அரசாங்கத்தினால் தமிழ் இனத்திற்கெதிராக ஏவிவிடப்பட்ட...

யாழ் மாவட்டத்தின் ஆசன விபரம்

இலங்கை தமிழரசுக் கட்சி - 207577 வாக்குகள் (69.12%) - 5 ஆசனங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 30232 வாக்குகள் (10.07%) - 1 ஆசனம் ஐக்கிய தேசிய கட்சி -  20025...

கட்சிகள் பெற்ற தொகுதிவாரியான வாக்கு முடிவுகள்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் முடிவுகள், ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -  196980    வாக்குகள்  (53.84%) - 4 ஆசனங்கள் ஐக்கிய தேசிய கட்சி -  130433 வாக்குகள் (35.65 %) -...