தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை- காணொளிகள்
//
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் அடிப்படையில் எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டு செயல்பாடுகள் பற்றிய புதிய ஆதாரங்கள் உள்ளன” என்கிற அறிக்கை தொடர்பாகவும் மற்றும் திரு.ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது எல்.ரீ.ரீ.ஈ...
தேசிய அரசாங்கம் அமைக்ககூடாது – மகிந்த
தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க கூடாது என்று மகிந்தராஜபக்ஷவ மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிட்டு, தேர்தலின் பின்னர் தனித்தே ஆட்சி அமைக்க...
இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி பெற்றுத்தரும் நோக்கத்துடன் “தமிழரசு கட்சி” யை செல்வநாயகம் தொடங்கினார்
இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி பெற்றுத்தரும் நோக்கத்துடன் "தமிழரசு கட்சி" யை செல்வநாயகம் தொடங்கினார்.அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலம், பிரதமர் சேனநாயகாவின் அழைப்பை ஏற்று மந்திரியாகி விட்டதால், கட்சி...
மகிந்த – மைத்திரி சந்திப்பு
குருஷேத்திரப் போர் ஆரம்பமாகப் போகிறது. துவாரகையில் குடியிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவிடம் உதவி கேட்டு துரியோதனனும் அருச்சுனனும் செல்கின்றனர்.
கிருஷ்ண பரமாத்மா உறங்குகின்ற வேளையில் சென்ற துரியோதனன் கிருஷ்ணனின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டான். துரியோதனனுக்குப் பின்னதாகச்...
நீதிமன்றத்தில் பசில் ராஜபக்ச ஆஜர்
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று முன்னர் கடுவல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
திவிநெகும திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடித் தொடர்பில்...
10 வயது சிறுவனின் கொலை தொடர்பில் 18 வயது இளைஞன் கைது! – வவுனியா…
வவுனியாவில் 10 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 18 வயது இளைஞர் ஒருவரை இன்று திங்கட்கிழமை மாலை தாம் கைது செய்தனர் என வவுனியா பொலிசார்...
கோண்டாவில் விபத்து; ஒருவர் சம்பவ இடத்தில் பலி!
கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக - பலாலி வீதியில் வீதியோரமாக நின்றவரை யாழ்ப்பாணத்திலிருந்து உரும்பிராய் நோக்கிப் பயணித்த கூலர் ரக வாகனம் மோதித் தள்ளியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று...
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின்விசாரணை களுக்கென இவ் வாரம் நான்கு விசேட குழுக்கள் அமைக்க ப்படவுள்ளன.
இது தொடர்பான தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக காணாமல் போனவர்கள்...
புத்தரின் போதனைகளையும் பௌத்த நெறிகளையும் பின்பற்ற தவறும் புத்த பிக்குகளை சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவர வேண்டும் வைத்திய...
புத்தரின் பஞ்சசீலம் எனும் ஐந்து ஒழுக்க நெறிகளாவன பொய் செல்லாமை, களவு இல்லாமை, மற்றவரை துன்புறுத்தாமை, முறையற்ற காமத்தை நாடாமை, மனதினை அசுத்தமாக்கும் விடையங்களில் ஈடுபடாமை என்பனவாகும். ஐPவகாருண்யம் எனப்படும். இரக்கம் முதன்மையா...
LTTE உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது.
விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய...