இலங்கை செய்திகள்

விசாரணைக்காக அழைக்கப்பட்ட  காணாமற் போய் தற்போது வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர்களின் விபரம்-வெற்றிமகள் 

மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். நாளை தெமட்டகொடவில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காரியாலயத்துக்கு வருமாறே அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான...

ரயிலில் உடமைகள் மாயம்!

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த லண்டனைச் சேர்ந்த ஒருவரின் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புகையிரதத்தில் காணாமற்போயுள்ளன. நேற்று மதியம் யாழ்ப்பாணத்திலுள்ள தனது உறவினரின் வீட்டிற்கு வருகை தந்த...

பசிலுக்கு 3 மாதங்கள் விடுமுறை

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், பாராளுமன்றத்தினால் மூன்று மாத விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நிதிமோசடியில் ஈடுபட்ட பசில் ராஜபக்ஷ கைது...

கோத்தபாயவின் கைது பரிந்துரை உறுதி!

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ உட்பட ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் இரகசியப் பொலிசாருக்கு பரிந்துரை செய்துள்ள போதிலும் அதை நிறுத்தும் முயற்சியில் ரணில்...

ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பது, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது அடங்கலான முக்கியமான சரத்துக்களை உள்ளடங்கிய 19ஆவது திருத்தச்சட்ட...

  முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று...

தமிழருக்கு துரோகம் செய்த துரோகிகள்-முல்லிவாய்கால் இணப்படு கொலையை மறை க்கிறேன் என்று ஒற்றைகாலில் சிங்களவனுடன் நிற்கிரார்

  தமிழருக்கு அதிகார பகிர்வு வாங்கி தர போர வித்துவான்கள் இவர்கள்தான்  தமிழருக்கு துரோகம் செய்த துரோகிகள் மாவை தமிழரசு கட்சியில் உள்ள மாகாண சபை உறுப்பினர்கள் நகரசபை உறுப்பினர்கள் பாரால மண்ற உறுப்பினர்கள்...

கிளிநொச்சியில் ரயில் விபத்து – நால்வர் பலி

  கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றை ரயில் மோதியதில் அதில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்...

விசாரணைக்காக அழைக்கப்பட்ட 4 ஊடகவியளார்கள் தொடர்பாக தினப்புயல் ஊடகம் கடும் கண்டனம்- கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு, காணாமற் போய்...

ஊடகவியளார்கள் சுயாதீனமாக செயற்பட அரசு அனுமதிக்க வேண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்ட 4 ஊடகவியளார்கள் தொடர்பாக தினப்புயல் ஊடகம் கடும் கண்டனம். மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு...

இலங்கைச் சிறையில் பசில்! அடுத்தது மகிந்தவா?

  உலக நாடுகள் எவ்வளவோ குரல்கொடுத்தும் செவி சாய்க்காமல், உள்நாட்டுப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரை பலிவாங்கிய நிகழ்கால ஹிட்லர் மகிந்த ராஜபக்ச இன்னும் சில நாட்களில் சிறைக்கம்பிகளை எண்ண இருக்கின்றார். இதன் துவக்கமாக அவரது இளைய...

சுகுமாரனின் தம்பி, தங்கை, தாயார் சுகுமறானைக் காப்பாற்ற படாத பாடு பட்டுவிட்டார்கள் . முடியவில்லை . “அவனை சுட்டுக்கொன்ற...

  படத்தில் காணப்படும் அன்ரு சான் , மயூரன் சுகுமாறன் ஆகியோருக்கு நாளை இரவு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இந்த விஷயம் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை செவ்வாய் மாலை 2.00...