இலங்கை செய்திகள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் பிரபாகரனின் ஊடகவியலாலர் மாகாநாடு தழிழ் கட்சிகள் அவதானிக்க வேண்டிய அவசிதேவை இன்று ஏற்பட்டுள்ளது

  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் பிரபாகரனின் ஊடகவியலாலர் மாகாநாடு தழிழ் கட்சிகள் அவதானிக்க வேண்டிய அவசிதேவை இன்று ஏற்பட்டுள்ளது

வவுனியாவில் உள்ள தாய்த்தாவர பண்ணையிலும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து எல்லாம் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்

    வட பகுதிக்கு இப்போது மத்திய அமைச்சர்கள் படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். பழுத்த மரத்துக்கு வெளவால்கள் வரும் என்பார்கள். அது போன்றுதான் நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் தமிழ் மக்களின் வாக்குகளைக் குறி வைத்தே...

இலங்கை தழிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவின் அதிரடி தீர்மானங்கள் சுரேஸ்-அனந்தி மீது ஒழுக்காற்று நடவடிக்கை-வீடியோஇணைப்பு

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்கின்ற செயற்பாடுகளை ஏற்றுக் கொள்வதாகவும் அதனை அங்கீகரிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா, குருமன்காடு, லக்சுமி திருமண மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை...

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை மார்ச் மாத அமர்வில்...

  இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்படாதமை கவலையளிக்கியது. இருப்பினும் அடுத்த செப்ரெம்பர் மாதம் அந்த அறிக்கை வலுவானதான அமையும்...

ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த பத்திரிகை நேற்று முன்தினம் சில புகைப்படங்களை...

இலங்கையில் நடந்ததை இன அழிப்பு என்று சொல்ல முடியாது என தெரிவித்துள்ள கருணா அம்மான் எனப்படும் பாராளுமன்ற உறுப்பினர்...

    இலங்கையில் நடந்ததை இன அழிப்பு என்று சொல்ல முடியாது என தெரிவித்துள்ள கருணா அம்மான் எனப்படும் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் இலங்கையில் சர்வதேச விசாரணை அவசியமற்றது என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின்...

ரஷ்ய ஜனாதிபதியின் நடவடிக்கையை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை

  ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரஷ்யாவின் முன்னாள் பிரதி பிரதமர் போரிஸ் நெம்ட்சொவ் (Boris Nemtsov) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொலை...

எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டம் பூர்த்தியாகவிட்டாலும், பூர்த்தியாகினாலும் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

கிராம அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் உத்தியோகத்தர்களுடனான விசேட ஒன்று கூடல் – வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்…

  கிராம அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் உத்தியோகத்தர்களுடனான விசேட ஒன்று கூடல் - வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்.... வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனைத்து மாவட்ட கிராம அபிவிருத்தி...

இன அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்

இனஇன அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)- அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்இன அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)-...