இலங்கை செய்திகள்

நிரந்தர நியமனம் வழங்குங்கள்: யாழ் சுகாதார தொண்டர்கள் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டம்

  தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழில் சில சுகாதார தொண்டர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு சட்டத்தின் போது கடமையாற்றிய தமக்கான நிரந்தர நியமனம் கிடைக்காமல் போனமைக்கு யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர்...

தேசிய விவசாயிகளையும் தேசிய கைத்தொழிலாளர்களை மேம்படுத்தி, தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை – ஜனாதிபதி

  தேசிய விவசாயிகளையும் தேசிய கைத்தொழிலாளர்களை மேம்படுத்தி, தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விவசாயிகளை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதை புதிய அரசாங்கம் முக்கிய பணியாகவும்...

வலிகாமம் பகுதியில் உள்ள கிணறுகளில கழிவு ஓயில கலந்துள்ளமை குறித்த கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்டச் செயலக...

  வலிகாமம் பகுதியில் உள்ள கிணறுகளில கழிவு ஓயில கலந்துள்ளமை குறித்த கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக்...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர் கட்சிதலைவர் பதவியை கோருவதற்கு தார்மீக உரிமையோ சட்டரீதியான உரிமையோ அற்றவர்.

  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர் கட்சிதலைவர் பதவியை கோருவதற்கு தார்மீக உரிமையோ சட்டரீதியான உரிமையோ அற்றவர். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்...

செம்மரங்களை வெட்ட வந்தார்கள், சுட்டுக்கொன்றார்கள். இதில் என்ன தவறு?

  நடந்தது என்ன? – ஐ விட்னஸ் சேகர் பேட்டி கடந்த 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலைப் பொழுது.. கர்ணகொடூரமாகத்தான் விடிந்திருக்க வேண்டும், அந்த 20 குடும்பங்களுக்கும்..! செடிகொடிகள், சிறு விலங்குகளை வதைத்தால் கூட குய்யோமுறையோ எனக்...

திருகோணமலை மூதூர் பனிச்சனூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த பெருந்தொகை தங்கத்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்...

  திருகோணமலை மூதூர் பனிச்சனூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த பெருந்தொகை தங்கத்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜபக்ச குடும்பத்தினர் புதையல்...

“சர்ச்சைக்குத் தீர்வுகாண விக்னேஸ்வரனால் முடியும்”

  “பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடொன்று நிலவுகிறது. அண்மையில் யாழில் இடம்பெற்ற வைபவமொன்றில், பாடசாலையில் மாணவர்கள் சண்டையிட்டு   கோவித்துக் கொள்வது போல் இருவரும்   முகத்தைப் பார்த்துக் கொள்ளாது, பேசாது...

எல்.ரீ.ரீ.ஈ நான்கு மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றிருந்தது ஈழப் போரில் ‘சொல்லப்படாத கதை’ – சரத் பொன்சேகா

  , யுத்தத்தின் இறுதி வருடங்களில் இடம் பெற்ற ஒவ்வொரு அங்கத்தையும் வெளிப்படையாக போட்டுடைத்தார், அவற்றை கூறுகையில் இராணுவத்தின் வெற்றிக்குப் பின்னால் மறைந்துள்ள உண்மைகள் என்று அவர் தெரிவித்த சிலவற்றையும் அங்கு வெளிப்படுத்தினார். அப்போது இருந்த...

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவேன் என ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல்...

  எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவேன் என ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அரசியல் விவாத...

“கைப்பாவை போல் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைந்த கையோடு பதவியை விட்டு...

  "கைப்பாவை போல் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைந்த கையோடு பதவியை விட்டு விலகவேண்டும். இல்லாவிடின் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்." - இவ்வாறு பொதுபலசேனாவின் கலகொட அத்தே...