இலங்கையர்கள் அனைவருக்கும் சமாதானமும், சுபீட்சம் நிறைந்ததுமான சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இலங்கையர்கள் அனைவருக்கும் சமாதானமும், சுபீட்சம் நிறைந்ததுமான சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மலர்ந்துள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டில் எமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க இறைவனைப் பிரார்த்திப்போம் -வடமாகாணசபை உறுப்பினர்...
சுபீட்சம் நிறைந்த தமிழ் சிங்களப் புத்தாண்டு எல்லோர் வாழ்விலும்
மலர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாக வடமாகாணசபை
உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனது புத்தாண்டு வாழ்த்துச்
செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பிறக்கும் இப்புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் வளமான
வாழ்வும்...
தினப்புயல் பத்திரிகை மற்றும் இணையத்தளத்தின் புதுவருட வாழ்த்துச்செய்தி
மலர்ந்திக்கும் இந்த புதிய ஆண்டு சாந்தி, சமாதானம், சுபீட்சம் பெற்று மக்கள் அனைவரும் வாழ வேண்டும் என்றும், எமது அனைத்து வாசகர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களின் புதுவருட வாழ்த்துச்செய்தி
மலர்ந்திருக்கும் இப்புதிய ஆண்டு தமிழ் மக்களது அபிலாசைகளை நிறைவேற்றும் ஆண்டாக மாறவேண்டும். கடந்த ஆண்டின் கசப்பான உணர்வுகள் எம்மைவிட்டு அகலாத நிலையிலும், யுத்த சூழல் இன்றி சமாதானமான முறையில் தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்று...
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் புதுவருட வாழ்த்துச்செய்தி
பிறந்திருக்கும் இந்த மகத்தான மன்மத புதுவருடம் அனைவருக்கும் சிறப்பானதாக அமையவேண்டும் என வாழ்த்துகின்றேன். கடந்த வருடங்களைப்போலல்லாது இவ்வருடம் சாந்தி, சமாதானம் பெற்று மக்கள் அனைவரும் தமது உள்ளங்களில் இறைவனை நிறுத்தி, பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு, தமிழ்...
“சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு இன, மதங்களுக்கிடையே ஒற்றுமையை உறுதிசெய்யும் சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த செளபாக்கியம் மிக்க புத்தாண்டாகஅமையப்...
"சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு இன, மதங்களுக்கிடையே ஒற்றுமையை உறுதிசெய்யும் சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த செளபாக்கியம் மிக்க புத்தாண்டாகஅமையப் பிரார்த்திக்கின்றேன்." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில்...
“கடந்த காலங்களில் கொடிய ஆட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று...
"கடந்த காலங்களில் கொடிய ஆட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக - கௌரவமாக - நிரந்தரமாக வாழும் நிலை வரவேண்டும் என்று சித்திரைப்...
சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
"இன வேறுபாடுகளின்றி இலங்கையர்களாக ஒன்றிணைந்து புத்தாண்டைக் கொண்டாடுவதும் உறவினர்களை சந்திக்கச்செல்தல் போன்ற புத்தாண்டுப் பாரம்பரியங்களில் பங்குபற்றுவதும் எல்லோர் மத்தியிலும் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் பலப்படுத்த உதவும். எல்லா இலங்கையர்களும் மகிழ்ச் சியுடன் கொண்டாடும் சிங்கள,...
ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான மன்மத வருடம் 14.04.2015 செவ்வாய்க்கிழமை மதியம் மணி 1.42-க்கு கிருஷ்ண...
பொதுப்பலன்
ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான மன்மத வருடம் 14.04.2015 செவ்வாய்க்கிழமை மதியம் மணி 1.42-க்கு கிருஷ்ண பட்சத்தில் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம், மகர ராசி, கடக...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் நான் அங்கம் வகிக்கவே இல்லை. என்னை அக்கட்சியுடன் தொடர்புபடுத்துவது முற்றிலும் தவறானது
கண்ணமுத்து சத்தியநாதன் எனும் தனது கணவரை, 2008ம் ஆண்டு கருணா குழுவினர் அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் தனது கணவர் காணாமல் போய்விட்டதாகவும், விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த புவிராஜன் சசிகலா என்பவர் காணாமல்...