இலங்கை செய்திகள்

மின் அணு வாக்களிப்பு இயந்திரத்தின் மூலம் வாக்கெடுப்பை நடத்துவதற்கு நடவடிக்கை- தேர்தல்கள் ...

எதிர்கால தேர்தல்களின்போது மின் அணு வாக்களிப்பு  இயந்திரம் மூலம் வாக்களிப்பை மேற்கொள்வதற்கு  தங்களது அபிப்பிராயங்களை  முன்வைக்குமாறு  தேர்தல்கள்  ஆணையாளர்  அரசியல்  கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் கட்சிகளின்  செயலாளர்களுடனான  சந்திப்பொன்றை  தேர்தல்கள்  ஆணையாளர் ...

வேலை வாய்ப்பு இல்லாமையே தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைய காரணம்.

  இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று திங்கட்கிழமை (19) யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றதாக யாழ்.மாவட்ட இராணுவப் ஊடகப் பேச்சாளர் அஜித் மல்லவராட்சி தெரிவித்தார். இந்த நேர்முகத் தேர்விற்கு 32 பேர் அழைக்கப்பட்டிருந்ததுடன்,...

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் அல்லது, இந்தியாவில் இடம்பெற்ற குற்றங்களில் அவரது தொடர்புகள் குறித்து விசாரிப்பதற்காக இந்தியாவிடம் கையளிக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான...

முச்சக்கரவண்டியுடன் துவிச்சக்கரவண்டி மோதுண்டதில் மூவர் படுகாயம்

வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக, இன்று (20.05.2014) இரவு 8.30 மணியளவில் கன்டி வீதியால் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் துவிச்சக்கரவண்டி மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

தமிழ்மக்களின் இனப்படுகொலைக்கு முக்கிய காரணம் மகிந்த மட்டுமல்ல சரத்பொன்சேகாவும் தான்

    தமிழ்மக்களின்   இனப்படுகொலைக்கு  முக்கிய காரணம் மகிந்த மட்டுமல்ல சரத்பொன்சேகாவும் தான் ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா (பி.18டிசம்பர் 1950)2005டிசம்பர் 6முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவிவகித்து வந்தார் இவர் இலங்கை...

வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் புதிய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன – யாஸ்மீன் சூகா

வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் புதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமை சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினருமான யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். இந்த புதிய ஆதாரங்கள் சர்வதேச சுயாதீன விசாரணைகளின் இன்றியமையா...

‘எனது சொற்படி கேட்டு செயற்படாவிட்டால் எமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும்

'எனது சொற்படி கேட்டு செயற்படாவிட்டால் எமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும்' என யாழ்.மாவட்ட  இராணுவத்தளபதி உதயபெரேரா  யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் விசாரணைக்காக...

ஐ.நா.மனித உரிமை கமிஷனில் வாதாட பாகிஸ்தான் வக்கீல்: இலங்கை ஏற்பாடு

இலங்கையில் உச்சகட்ட உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில் சிக்கினால் தண்டனைக்குள்ளாவது நிச்சயம்...

அடக்க முடியாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா

அடக்க முடியாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறி்யுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின்...

வடக்கில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் மன்னாரில் 1218 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கை

வடக்கில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் மன்னாரில் 1218 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டம் முசலி பிரதேச...